ரணிலின் அடுத்த நகர்வு – ஹக்கீம் ஆதரவு

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் பரந்தப்பட்ட கூட்டணியை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார். தமது கூட்டணியை வலுப்படுத்த தமிழ் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு கட்டாயமாகியுள்ளது. வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் இம்முறை பொது... Read more »

தேர்தலுக்குத் தயாராகுங்கள்

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிப்புக்கான காலம் நெருங்கிவரும் தேர்தலுக்கு தயாராகுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவால் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர், அரச அச்சகம், இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு இது தொடர்பில் கடிதம் மூலம்... Read more »
Ad Widget Ad Widget

தமிழ் இனம் யார் என்பதை காட்டும் சந்தர்ப்பம் இதுவே: சிறீதரன் கருத்து

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர். எனவே தமிழ் பொது வேட்பாளரை இறுக பற்றி பிடித்து இந்த மண்ணில் தமிழ் இனம் யார் என்பதை காட்டும் சந்தர்ப்பம் இதுவே என தமிழரசு கட்சின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்... Read more »

கடலில் மிதந்த மர்மப் பொருளை பருகிய மீனவர்கள் உயிரிழப்பு

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்காக கடலுக்குச் சென்ற மீனவர்கள் நால்வர் மதுசாரம் என நினைத்து விஷ திரவம் ஒன்றை பருகி உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு மீனவர்களின் நிலைமை மோசமாக இருப்பதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார். தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து... Read more »

ரணில் – பொதுஜன பெரமுன இடையில் முக்கிய சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று அடுத்தவாரம் நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பில் பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில்... Read more »

ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து காரணம் இதுதானா?

திரையுலகைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதும் அது விவாகரத்தில் முடிவதும் ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள் நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதி. அண்மைக் காலமாக இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற செய்தி பரவி... Read more »

பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார வாகன விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம்,கருவலகஸ்வெவ பகுதியில் இன்றுசனிக்கிழமை அதிகாலை (29) வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. யசோத ரங்கே பண்டார பயணித்த கார் வீதியை... Read more »

மின்சார சபை ஊழியர்களுக்கு புதிய சம்பள முறை அறிமுகம்

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு புதிய சம்பள அமைப்பு , செயல்திறன் அடிப்படையிலான ஊக்குவிப்பு தொகை மற்றும் பதவி உயர்வு தொடர்பில் புதிய முறையொன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் ஊழியர்களின்... Read more »

திடீரென வெடித்துச் சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்

ரஷ்ய செயற்கைக் கோள் ஒன்று விண்வெளியில் செயலிழந்த நிலையில் இருந்தது. அந்த செயற்கைக் கோள் சுக்குநூறாக வெடித்துச் சிதறிமையினால் சர்வதேச ஆய்வு நிலையத்திலுள்ள விஞ்ஞானிகள் பாதுகாப்பு அறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பில், அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா அதிகாரிகள் கூறியதாவது, “கடந்த 2022ஆம்... Read more »

இன்றைய ராசிபலன் 30.06.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப நிம்மதியான நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்பதால் நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு இருக்கும். பெரிசாக எந்த பிரச்சனையும் இருக்காது. உங்களால் முடிந்தால் வாழ்க்கை துணைக்கு தேவையான உதவிகளை செய்யலாம். கணவன் மனைவிக்குள் கூடுதல் அன்பு... Read more »