தீவிர போர் பயிற்சியில் சீன விமானங்கள்: எல்லை மீறுவதாக தைவான் குற்றச்சாட்டு

சீன இராணுவ போர் விமானங்கள், தமது எல்லை வழியாக மீண்டும் ஊடுருவியதாக தைவான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், தைவானைச் சுற்றி சீனாவின் இராணுவம் அதன் செயல்பாடுகளை கணிசமாக அதிகரித்துள்ளது. தைவானை தனது கட்டுப்பாட்டு பிரதேசமான சீனா கருதுகின்றது. எனினும், சீனாவின்... Read more »

ஒப்பனை மற்றும் அழகு கலை விருது: இலங்கைப் பெண் வெற்றி

2024 ஆம் ஆண்டிற்கான பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒப்பனை மற்றும் அழகு கலை விருதுகளை இலங்கையரான அஞ்சலி ராஜசிக வென்றுள்ளார். The English Hair and Beauty Awards, Chapter 3இன் ஆண்டின் சிறந்த அழகுக்கலைஞராக Anjalee Laser Beauty and Spa நிறுவனத்தை நடத்தி... Read more »
Ad Widget

நிஜ்ஜார் கொலை: ஹிட் ஸ்குவாட் உறுப்பினர்கள் கனேடிய பொலிஸாரால் கைது

கலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்குக் காரணமான குழுவைச் சேர்ந்தவர்கள் கனேடிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிஜ்ஜார் கொலை சம்பவத்தில் “இந்திய அரசாங்கத்தால் பணிக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘hit squad’ புலனாய்வாளர்களின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக” சிபிசி வெள்ளிக்கிழமை... Read more »

இன்றைய ராசிபலன் 02.05.2024

மேஷம் இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணப் பிரச்சினைகள் நீங்கும். ரிஷபம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும்.... Read more »

மே 13ஆம் திகதி மீண்டும் தமிழகம் – இலங்கை இடையே பயணிகள் படகு சேவை

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஒக்டோபர் மாதம் மீண்டும் தொடங்கப்பட்டு சில நாட்களில் இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில் எதிர்வரும் மே 13ஆம் திகதிமுதல் இந்த சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர்... Read more »

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்

காஸா போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிா்ப்பு தெரிவித்தும் அமெரிக்கா முழுவதும் கல்லூரி வளாகங்களில் கடந்த சில நாள்களாக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும், இஸ்ரேல் ஆதரவாளர்களுக்குமிடையே இன்று (மே 1ஆம்... Read more »

கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியின் மே தினம் எழுச்சி பேரணி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய மே தின ஊர்வலமும், மேடை நிகழ்வும் இன்று புதன்கிழமை பிற்பகல் கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட தொழிற்ச்சங்கங்களுடன் இணைந்து தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளை ஏற்பாடு செய்த மே தினம் மக்களின் எழுச்சி பேரணியோடு நடைபெற்றது. மே தின... Read more »

பிரித்தானியாவில் புதிய சட்டம்: ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்

சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்களின் வருகையை கட்டுப்படுத்தும் முகமாக பிரித்தானிய அரசாங்கத்தின் உடன்படிக்கையின் கீழ் முதல் புகலிடக் கோரிக்கையாளர் ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். பெயர் விபரங்கள் குறிப்பிடாத புகலிட கோரிக்கையாளர் நேற்று மாலை பிரித்தானியாவில் இருந்து விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ருவாண்டாவுடனான ஒப்பந்தத்தின்... Read more »

தமிழில் முழு உரையை ஆற்றிய அரசியல் தலைவர் சஜித்

இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு பகுதியை போன்று மத்திய மலைநாட்டிலும் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1820களின் பின்னர் தென்னிந்தியாவில் இருந்து இவர்கள் பெருந்தோட்டங்களில் பணிப்புரிவதற்காக ஆங்கிலேயர்களால் அழைத்துவரப்பட்டனர். 1948ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களை இவர்கள் பெற்றதால் அச்சமடைந்த தென்னிலங்கை... Read more »

மே தினக் கூட்டத்தில் ரணிலுக்கு பசில் கூறிய மறைமுக செய்தி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் கூட்டத்தின் ஆரம்பத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு பிரமாண்ட வரவேற்பு... Read more »