ஓய்வு குறித்து ரோகித் ஷர்மா வெளிப்படுத்திய தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் கிடையாது என இந்திய அணியின் தலைவர் ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார். ஹிட்மேன் என செல்லமாக அழைக்கப்படும் ஷர்மா இந்திய அணியின் தலைவராக செயற்படுவதுடன், ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும்... Read more »

அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல்

அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நேரடித் தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாகவும், அதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானிய உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இன்று (12.04.2024) வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்,... Read more »
Ad Widget

கொலம்பியாவில் கடும் வறட்சி

கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக சுமார் 10 மில்லியன் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதி மக்கள் பொது விநியோக (ரேஷன்) முறையின் கீழ் நீரை பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பொகோட்டாவை... Read more »

தோனியை பார்க்க ஆசைப்பட்ட மகள்கள்

நவீன கிரிக்கெட் உலகில் ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலமானது. அதன் ஒவ்வொரு போட்டியும் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டுச் செல்லும். அந்த வகையில், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான... Read more »

பிரித்தானியா விசா விதிகளில் திருத்தம்

பிரித்தானியா அரசாங்கம், வருமான வரம்புகளில் மாற்றம் உட்பட அதன் விசா விதிமுறைகளில் பாரிய திருத்தங்களை அறிவித்துள்ளது. சட்டவிரோத இடப்பெயர்வுகள் அதிகரித்துள்ள பின்னணியில் இந்த திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரஷி சுனக் தலைமையிலான அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புதிய நடவடிக்கைகளின் கீழ், குடும்ப விசாவில் நாட்டிற்கு வரும்... Read more »

மகிந்த தரப்பு பிளவுப்படுகின்றதா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, ஷெஹான் சேமசிங்க, ரமேஷ் பத்திரன, காஞ்சன விஜேசேகர,... Read more »

யாழில் கோர விபத்து: அரச அதிகாரி ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்த அரச அதிகாரி ஒருவர் இன்று (12.03.2024) உயிரிழந்துள்ளார். தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான, 56 வயதுடைய கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாடசாலை... Read more »

டி20 உலகக் கிண்ணத்தில் கார்த்திக்?: ரோகித் ஷர்மாவின் வேடிக்கை

மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தின் போது இந்திய அணியின் தலைவரும், மும்பை அணியின் வீரருமான ரோகித் ஷர்மாவின் வேடிக்கையான செயல் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை (ஆர்சிபி) ஏழு விக்கெட்... Read more »

சுமந்திரனை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: டக்ளஸ்

அழையா விருந்தாளியாக ஜே.வி.பியின் மாநாட்டுக்கு சுமந்திரன் வந்திருந்தார் எனக் கூறி சுமந்திரனை அவமதித்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி கட்சி மாநாடொன்றை நடத்தியிருந்தது. இந்த மாநாட்டுக்கு தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு... Read more »

விமானத் தாக்குதல்: ரஷ்ய கூலிப்படையாக செயற்பட்ட இரு இலங்கையர்கள் பலி

உக்ரைன் இராணுவத்தினரால் நேற்று (10) நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ரஷ்ய இராணுவத்தில் கூலிப்படையாக செயற்படும் இலங்கையர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற இரண்டு இராணுவ வீரர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டிலிருந்து கிடைத்த தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி... Read more »