மலேசியாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த 358 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 158... Read more »
ரஷ்ய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவுகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய நிலையில், தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்திய புடின் எதிர்பாளர்களை கைது செய்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை வரையான மூன்று நாட்கள் 20 பிராந்தியங்களில் உள்ள 29 வாக்குச்... Read more »
தேர்தல் நெருங்கும் காலப்பகுதியில் அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன. ஜே.வி.பியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி அளப்பறியதென கூறும் அளவிற்கு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, தமிழ் மக்களின் ஆதரவை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த கட்சி... Read more »
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவை படகுகள் மற்றும் மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளது. யாழ்ப்பாணம், நெடுந்தீவு அருகே இன்று சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த 21 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களது இரு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள்... Read more »
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, தனக்கு அரசியல் வெறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களை முன்னிட்ட அரசியல் கட்சிகள்... Read more »
பொதுஜன பெரமுண கட்சியின் ஸ்தாபகரும் , அதன் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷவுக்கு கட்சிக்குள் செல்வாக்கு சரிந்து வருவதாகத் தெரிய வந்துள்ளது. தற்போதைய நிலையில் பொதுஜன பெரமுண கட்சியின் அதிருப்தியாளர்கள் தவிர, 80க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் கட்சியில் இணைந்து செயற்படுகின்றனர்... Read more »
2021 ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி 27 பேர் உயிரிழந்த சம்பவத்தை அத்தனை இலகுவில் எவரும் மறந்துவிட முடியாது. குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் தமது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளடங்குவதாக தெரிவித்து எத்தியோப்பியாவைச் சேர்ந்த நபரொருவர்... Read more »
மேஷம் இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலைமைகள் சீராக இருக்கும். வருமானத்திற்கும், செலவிற்கும் இடையில் சமநிலையை பராமரிக்க வேண்டும். இன்று நீங்கள் சில வேலைகள் தொடர்பாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளை முடிப்பீர்கள். பரிகாரம்: சனிபகவானை தரிசித்து... Read more »
கண்டி பிரதான வீதியில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டி நெல்லி கலா சர்வதேச பௌத்த நிலையத்திற்கு வழிபடுவதற்காக பூண்டுலோயா பகுதியிலிருந்து பக்தர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அதாவது, பேருந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக... Read more »
கடந்த 2019 ஆம் ஆண்டில் போராட்டங்களினூடாக ஹாங்காங் சட்டமன்றம் முற்றுகையிடப்பட்ட நிலையில் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் கிரிகோரி வோங்கும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை ஆறு ஆண்டுகளுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு ஹாங்காங் உயர் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.... Read more »

