யாழில் வன்முறைக் கும்பலின் அட்டகாசம்

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் வீடு மற்றும் மோட்டார் சைக்கிள் மீது வன்முறை குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. நள்ளிரவு 12.00 மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய், சங்குவேலி தெற்கு பகுதியில் வீடு ஒன்றின் மீது வன்முறைக்குழு தாக்குதல் நடாத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,... Read more »

யாழில் போதை மாத்திரைகள் விற்பனை: மருந்தக ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் மருந்தகம் ஒன்றின் ஊழியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த மருந்தகத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை இன்றைய தினம்... Read more »
Ad Widget Ad Widget

புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து பயணிக்க விரும்புகின்றேன்: சிறிதரன் எம்.பி

பொதுச்சபை உறுப்பினர்களின் மனப்பூர்வமான ஆதரவினை பெற்று தமிழரசுக் கட்சியில் தலைவராக தெரிவாவேன் என்ற நம்பிக்கை உண்டு என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இடம்பறெ்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும்... Read more »

சுற்றாடல் சட்டம் புதுப்பிக்கப்படும்: அமைச்சர் கெஹலிய

அடுத்த இரண்டு மாதங்களில் சுற்றாடல் சட்டம் புதுப்பிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் சட்டத்தை அமுல்படுத்துவதில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் சட்டம் புதுப்பிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு இன்று கருத்து... Read more »

ரணில் பக்கம் சாயும் மேர்வின்?

ராஜபக்சக்களை குடும்பத்தோடு கப்பலில் ஏற்றி நாடு கடத்துவோம் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். “ராஜபக்சர்கள் அனைவரையும் நாட்டைவிட்டு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்போம். ஊழல், மோசடி, கப்பம் பெறுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரையும் கப்பலில் ஏற்றி அனுப்புவோம். தனித்து நின்று ரணில்... Read more »

சிறைச்சாலைகளில் தொற்று நோய் பரவல்

சிறைச்சாலைகளில் தொற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தின் சுகாதார பிரிவு தீவிர கவனம் செலுத்தி வருவதாக சிறைச்சாலை சுகாதர சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்... Read more »

இலங்கை இந்தியாவிற்கு இடையில் பாலம்

தென்னிந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் மன்னாரிலிருந்து இந்தியாவுக்கான நில ரீதியிலான தொடர்பை ஏற்படுத்துவது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடன் அண்மையில் யாழ்.ஜெட்விங் ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே... Read more »

முதலில் தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தல்

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள எந்த தேர்தலையும் எதிர்கொள்வதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி தயார் நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் செட்டிபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.... Read more »

புகலிடக்கோரிக்கைக்காக அரசாங்கத்தை ஏமாற்றும் புலம்பெயர்ந்தோர்

பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையை பெறுவதற்கு அரசாங்கத்தை ஏறமாற்ற முயன்ற சுமார் 4 ஆயிரம் பேரை பிரித்தானிய அரசு அடையாளம் கண்டுள்ளது. பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் விதிகளின்படி, குடும்பத்தினர் துணையின்றி புகலிடம் கோரும் சிறுவர்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்கப்படுவதுடன், குடியிருப்பதற்கான வசதியும் வழங்கப்படுகின்றது. இதனை தங்களுக்கு... Read more »

தனித்து வாழும் விலங்குகள் அதிகரிப்பு

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கூண்டுக்குள் தனித்து வாழும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகம் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 15 விலங்குகள் கூண்டுகளில் தனியாக வாழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், 35 விலங்குகள் ஆன் துணை இன்றியும்,... Read more »