நிலவில் தண்ணீர் இருப்பது உறுதியானது

பூமியைச் சுற்றி வரும், சந்திரனில் மனிதர்களால் வாழமுடியுமா? அதற்கான சாத்தியங்களைக் உள்ளதா? சந்திரனில் நீர் ஆதாரம் உள்ளதா என்பதை ஆராய அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா என்று பல நாடுகள் முயன்று வருகின்றன. அதற்காக நிலவில் இருந்து மண் மாதிரிகள் கூட பூமிக்கு எடுத்து... Read more »

வரலாற்று சிறப்புமிக்க வத்திக்கான் மோசடி: 5.5 ஆண்டுகள் சிறை

வரலாற்று சிறப்புமிக்க வத்திக்கான் மோசடி வழக்கு விசாரணையில் கர்தினால் அஞ்சலோ பெக்கியூவிற்கு 5.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 75 வயதான அவர், நிதிக் குற்றங்களுக்காக வாடிகன் நீதிமன்றத்தால் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தீர்ப்பு மூலம் நீண்ட காலமாக... Read more »
Ad Widget

போட்டோ கிராபராக மாறிய அஜித்

தல அஜித் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தளத்தில் போட்டோகிராஃபராக மாறி, பிரபலங்கள் சிலரை எடுத்த புகைப்படங்களை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். விடாமுயற்சி திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சுமார் 70 நாட்கள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு ஒரு பக்கம் பரபரப்பாக நடந்து... Read more »

இலங்கை மாணவர்களுக்கு விமானி ஆகும் வாய்ப்பு

இலங்கையில் பாடசாலை மாணவர்களை விமான சேவைத் துறையில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இலங்கை விமான சேவைகள் அதிகாரசபை, இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் மற்றும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஆகியன இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த... Read more »

குவைத் மன்னர் ஷேக் நவாஃப் காலமானார்

குவைத்தின் மன்னர் (எமிர்) ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா இன்று உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடக செய்தி வெளியிட்டுள்ளது. இறக்கும் போது அவருக்கு 86 வயது ஆகும். மூன்று ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அவர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத் மன்னர்ஷேக் நவாஃப் அல்-அஹ்மத்... Read more »

யார் நாய்? யார் சிங்கம்? தேர்தலில் தெரிந்துவிடும்

யார் நாய்? யார் சிங்கம்? என்பது தேர்தல் காலத்தில் தெரியவரும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது பொது மாநாடு நேற்று இடம்பெற்றிருந்தது. இதன்போது பசில் ராஜபக்ச மக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியிருந்தார். சாலையில்... Read more »

இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் W.H.K.S.பீரிஸ் நியமனம்

இலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் W.H.K.S.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக அவர், மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியாக கடமையாற்றினார். 1969 ஜூன் ஆறாம் திகதி பிறந்த இவர் பாணந்துறை... Read more »

யாழ்ப்பாணத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்

யாரேனும் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு டெங்கு நோய் அறிகுறி தென்பட்டால் அருகில் உள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்... Read more »

இலங்கையில் இருந்து விடைபெற்றார் கோபால் பாக்லே

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் கோபால் பாக்லே, நேற்று டிசம்பர் 15ஆம் திகதியுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பதவிக்கு விடைக்கொடுத்துள்ளார். அவர் அவுஸ்ரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே 2020ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக தமது கடமைகளை பொறுப்பேற்று கடந்த... Read more »

வாட்ஸ் அப் chat-களை pin செய்யும் வசதி

வாட்ஸ் அப்பில் தனிநபர் மற்றும் குரூப்பில் முக்கிய மெசேஜ்களை Pin செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் பயனர்களை எளிதாக அணுகுவதற்கு முக்கியமான chatகளை Pinned செய்யலாம். அது பேனர் போல நமக்கு காட்டும். மேலும், 24 மணிநேரம், 7 நாட்கள் அல்லது... Read more »