நோயாளி மரணம்: கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடந்த கொடூரம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்காக வந்த நோயாளர் ஒருவருக்கு ஒக்ஸிஜனுக்கு பதிலாக கார்பனீராக்சைடு வழங்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அதன்படி, அந்த மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளரிடம் இதுதொடர்பில் வினவிய போது, இந்த சம்பவம் உண்மைதான் என்றார். இதன் விளைவாக குறித்த நோயாளி உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.... Read more »

தம்மிக்கவை வேட்பாளராக்கும் முயற்சியில் பசில் ரணிலுக்கு அதிர்ச்சி

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீக்க அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச பல்வேறு இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஜனாதிபதி வேட்பாளராக தெரிவுசெய்யப்பட வேண்டுமாயின் 10 நிபந்தனைகளை தம்மிக்க பெரேரா ஏற்றுக்கொள்ள வேண்டும்... Read more »
Ad Widget

கஜேந்திரகுமாரை பொது வேட்பாளராக முன்மொழியும்: சி.வி.விக்னேஸ்வரன்

மூன்று மொழிகளையும் சரளமாக பேசக்கூடிய பொது வேட்பாளர் ஒருவரினால் தமிழ் மக்களுக்கு நல்ல சேவையை வழங்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்து தொடர்பாக பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.... Read more »

மக்களையும் தன்னையும் பாதுகாப்பதே நல்ல தலைமை: டக்ளஸ் தேவானந்தா

மக்களையும் பாதுகாத்து தன்னையும் பாதுகாப்பதே நல்ல தலைமை. அதனையே நான் செய்கிறேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். புதிய பேருந்து நிலையத்தில் 28 கடைகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்

புத்தாண்டை முன்னிட்டு நாளை (டிசம்பர் 31) கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. அதன்படி காலி வீதியின் ஒரு பகுதி, ஜனாதிபதி மாவத்தை, இலங்கை வங்கி, லோட்டஸ் வீதி, நவம் வீதி உள்ளிட்ட பல வீதிகள் நாளை மாலை 5.00 மணி முதல் ஒருவழிப்பாதையாக... Read more »

வரி அதிகரிப்பு பாரிய அளவில் உயர்வடையும் போக்குவரத்து கட்டணம்

ஜனவரி மாதம் முதல் வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்படுவதால் பேருந்துகள், பாடசாலை வேன்கள், முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்து சங்கம் (IPPBA), அகில இலங்கை பாடசாலை வேன் நடத்துவோர் சங்கம் (AISVOA), மற்றும் அகில இலங்கை முச்சக்கர... Read more »

Whatsapp இல் தெரியாதவர்களின் அழைப்பை தவிர்க்க புது வசதி

Whatsapp செயலியில் இனி தெரியாத நபர்களிடம் இருந்து நமக்கு அழைப்புகள் வந்தால் தானாகவே ‘Silence Mode’ செல்லும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்களின் தனியுரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த ‘Silence Unknown Calls’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இனி வெளிநாட்டு எண்களில்... Read more »

ஜனாதிபதிக்கு எதிராக வடக்கில் வலுக்கும் போராட்டம்

வடக்கிற்கான ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிடுவதாக தெரிவித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது கிளிநொச்சி அலுவலகத்தின் முன்பாக இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது. “எமது உறவுகளுக்கான நீதி,... Read more »

10,000 ஐத் தாண்டிய டெங்கு நோய்த் தொற்று

இந்த ஆண்டு டிசம்பரில் பதிவான டெங்கு நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 10,000 ஐத் தாண்டிதாக டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது 2023 இல் மொத்தம் 87,078 நோயாளர் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டடுள்ளது. இதனடிப்படையில், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகளவான... Read more »

இலங்கை அணி அறிவிப்பு: அணிக்கு திரும்பினார் ஏஞ்சலோ மெத்யூஸும்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ள இலங்கை அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத தொடக்கத்தில் ஜிம்பாப்வே அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ், பானுக ராஜபக்ஷ... Read more »