உக்ரைனில் முதல் முறையாக கிறிஸ்மஸ் : ர‌ஷ்யாவின் நடைமுறைக்கு எதிர்ப்பு

ர‌ஷ்யா நடைமுறைப்படுத்திய வழிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் உக்ரைன் முதன்முறையாக டிசம்பர் 25ஆம் திகதியன்று கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடப்படவுள்ளது. உக்ரைனில் ஜனவரி மாதம் 7 ஆம் திகதியே கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது. ஆனால் இவ்வாண்டு டிசம்பர் 25ஆம் திகதியன்று கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பொதுவாக கிறிஸ்துவர்கள்... Read more »

தொலைபேசியால் சிக்கிய கொலையாளி

தொலைபேசி தரவுகளை ஆய்வு செய்து கொலை சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று மதியம் கைது செய்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி வத்தளை ஹெலகந்த பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த... Read more »
Ad Widget

வயது முதிர்ந்த அரசியல் தலைமை: ரணிலின் போட்டி ஐக்கிய மக்கள் சக்தி கருத்து

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தம்மிக்க பெரேராவை களமிறக்கவுள்ளதால் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பாராளுமன்ற உறுபப்பினர் எஸ்.எம். மரிக்கார் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில்... Read more »

கண்டியில் பிறந்த தலைவன் எம்.ஜி.ஆரின் நினைவுநாள்

அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 36வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். மக்கள் மத்தியில் ஒரு சிலர் தான்... Read more »

சென்னையில் இருந்து தலைமன்னாருக்கு கடத்தப்படவிருந்த ஐஸ் போதைப் பொருள் மீட்பு

இந்தியாவின் மணிப்பூரில்இருந்து சென்னை வழியாக இலங்கையின் தலைமன்னாருக்கு கடத்தி வரப்படவிருந்த சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான 67 கிலோ கிராம் ஐஸ் (methamphetamine)போதைப் பொருளுடன் இரண்டு பேரை தமிழநாடு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த... Read more »

மாத்தறை சிறை கைதிகள் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மாத்தறை சிறைச்சாலையில் நோய் அறிகுறிகளுடன் இருந்த மேலும் 8 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார். மாத்தறை சிறையில் சிறை வைக்கப்பட்டிருந்த கைதிகள் மத்தியில் ஒரே மாதிரியான நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன்... Read more »

அரபிக்கடல் பயணித்த கப்பல் தாக்குதலுக்கு ஈராநே காரணம் : அமெரிக்கா

இந்தியாவின் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகில் உள்ள அரபிக்கடலில் வர்த்தக கப்பல் மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த தாக்குதலுக்கு காரணமான ஆளில்லா விமானம் ஈரானில் இருந்து ஏவப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. ஜப்பானின் கெம் புளூட்டோ என்ற... Read more »

கை, கால்கள் அறுத்து பெட்ரோல் ஊற்றி பெண் ஐ.டி ஊழியர் கொலை

தமிழகத்தின் மதுரையை சேர்ந்த நந்தினி (28) சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று அவரது பிறந்தநாள் என்பதால், முன்னாள் காதலன் வெற்றி கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு கூட்டி சென்றுள்ளார். பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருகிறேன் என்று கூறி அழைத்து சென்ற முன்னாள் காதலன், இரவில்... Read more »

‘யுக்திய சுற்றிவளைப்பு’ 1534 பேர் கைது

இன்று அதிகாலை வரையில் நிறைவடைந்த 24 மணித்தியால ‘யுக்திய சுற்றிவளைப்பு’ நடவடிக்கையின் மூலம் மேலும் 1534 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கைதான சந்தேக நபர்களில் 23 பேரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 99... Read more »

6.3 ரிக்டர் அளவில் தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானில் இன்று அதிகாலை வேளையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், 10.3 கிலோமீற்றர் ஆழத்தில் கடலில் மையம் கொண்டிருந்ததாக GFZ ஜேர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் உள்ளூர் பகுதிகளில் சிறிய நடுக்கம்... Read more »