யாழ். பல்கலை. மாணவன் புருசோத்தமனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணப் பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் புருசோத்தமனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் பல்கலைக்கழக வளாகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. 2006-2007 ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் செல்லத்துரை புருசோத்தமன் கடந்த 2011.11.01 படுகொலைசெய்யப்பட்டார். படுகொலை... Read more »

யாழில் கோவிலுக்கு செல்லும் பெண்களை இலக்கு வைத்து கொள்ளை!

யாழ்ப்பாணத்தில் கோவிலுக்கு செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைது செய்யப்பட்டவரிடமிருந்து 10 தங்கப் பவுண் நகைகள், கைப்பைகள், அலைபேசிகள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. பெண்களிடம் வழிப்பறி தற்போது... Read more »
Ad Widget

யாழில் வீட்டின் முன் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மாயம்!

யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபா பெறுமதியான பல்சர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்று திருடி செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது . குறித்த சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இணுவில் காங்கேசன்துறை வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. தொடர் திருட்டுக்கள் தொடர்பில்... Read more »

கன்னியா வெந்நீர் ஊற்று வளாக ஆலயத்திற்கு பூட்டு

திருகோணமலை – கன்னியா வெந்நீர் ஊற்று வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் மூடப்பட்டுள்ளதனால் , சிவனை தரிசிக்க செல்லும் பக்ர்கள் கவலையடைந்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் கோவில் பூட்டப்பட்டு இருப்பதாக அதன் பொறுப்பாளர் கூறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் வரலாற்று பிரசித்தி பெற்ற கன்னியா வெந்நீர்... Read more »

44 வயதில் செய்த குற்றத்திற்கு 66 வயதில் தண்டனை!

சிறுமி ஒருவரை தனது 44 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய, தற்போது 66 வயதாகும் ஒருவருக்கு எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி 25 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கு இணங்க பொலிஸார்... Read more »

கொழும்பில் போராட்டம் 6 பேர் கைது!

கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியில் மின்சார நுகர்வோர் சங்கத்தினால் இன்று பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த போராட்டத்தை... Read more »

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 148ஆவது ஜனன தின நினைவேந்தல்

யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 148ஆவது ஜனன தின நினைவேந்தல் நேற்று மாலை யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தின் அலுவலகத்தில் யாழ். இந்தியத் துணைத்தூதுவர் நட்ராஜ் ஜெயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ்.... Read more »

நயினாதீவு ராஜமஹா விகாரையில் பெரஹரா

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ராஜமஹா விகாரையில் பெரஹரா ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.   பெரஹரா ஊர்வலம் நயினாதீவு அம்மன் ஆலய பின் வீதியில் இருந்து ஆரம்பமாகி நயினாதீவு ராஜமஹா விகாரையில் நிறைவடைந்தது. இதில் கண்டிய நடனம், மயிலாட்டம், உயிலாட்டம், ஆதிவாசி நடனம்,இந்திய கதகலி நடனம்,... Read more »

கனடா மாணவர் விசாவில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

கனடா அரசாங்கம் மாணவர் விசாவில் வருபவர்களிடம் முகவர்கள் செய்யும் மோசடிகளை தடுக்க புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி கனடாவில் முதுகலை கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்துடன் சரி பார்க்க வேண்டும்... Read more »

ஐரோப்பிய நாட்டு பெண்ணால் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்து!

காலி – கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹிக்கடுவ நாரிகம பிரதேசத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் பயணித்த கார் நான்கு வாகனங்களுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 68 வயதான நெதர்லாந்து பெண் தனது பணிப்பெண்ணுடன் காலியில்... Read more »