யாழ். பல்கலை. மாணவன் புருசோத்தமனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணப் பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் புருசோத்தமனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் பல்கலைக்கழக வளாகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

2006-2007 ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் செல்லத்துரை புருசோத்தமன் கடந்த 2011.11.01 படுகொலைசெய்யப்பட்டார்.

படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைகழக கலைப்பீட மாணவர் முன்னாள் ஒன்றியத்தலைவரின் நினைவேந்தல் பல்கலைகழக சுற்றுவட்டதூவிக்கு முன்பாக திருவூருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மாணவர்களால் நினைவேந்தல் செலுத்தப்பட்டன

Recommended For You

About the Author: S.R.KARAN