முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நால்வருக்கு தடை உத்தரவு பிறப்பிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நால்வரின் சொத்து விபரங்களை சத்திய கடதாசி மூலம் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (02.11.2023) உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 13 அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகளின் போதே... Read more »

கணவரின் அந்தரங்க உறுப்பை பாக்குவெட்டியால் வெட்டிய மனைவி!

தனது கணவரான இராணுவ சிப்பாயின் அந்தரங்க உறுப்பை பாக்குவெட்டியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மனைவி விளக்கம்றியலில் வைப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது. அனுராதபுரம் யஹலேகம பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இந்த செயலை செய்துள்ளார். பெண்ணுக்கு பிணை வழங்கிய நீதவான் இந்நிலையில்... Read more »
Ad Widget

தயார் வெளிநாட்டில் இருக்கையில் தந்தையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி!

தலவாக்கலை வட்டகொட மேல் பிரிவை சேர்ந்த பதின்ம வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை அடிப்பதால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்டவிசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தில் ஜீவராஜன் ராதிபிரியா என்ற 15 வயதுடைய பாடசாலை... Read more »

வற்வரி அதிகரிப்பால் பொது மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!

அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வற் வரி விகிதங்களை 18 சதவீதமாக உயர்த்துவது பணவீக்கத்தை அதிகரிக்கலாம் என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகளை விதிப்பதன் மூலம் விலை மட்டங்களை அதிகரிப்பதன் மூலம் பணவீக்கத்தை அதிகரிக்க முடியும்... Read more »

காப்பகத்தில் இருந்து தப்பி சென்ற சிறுமிகள்

பாணந்துறை வாலான பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுமிகள் காப்பகத்தில் இருந்து நேற்று புதன்கிழமை (01) மூன்று சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் காப்பக பொறுப்பாளர் பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 13, 14 மற்றும் 16 வயதுடையவர்கள் காப்பகத்தில் இருந்து... Read more »

சுற்றுலா துறையில் வளர்ச்சி அடையும் இலங்கை!

இலங்கைக்கு கடந்த ஒக்டோபர் மாதத்தில் மொத்தம் 100,199 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ஒரு நம்பிக்கைக்குரிய மீட்சியைக் குறிப்பதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை... Read more »

சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய விக்ரம்

விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விக்ரம். இவர் நடிப்பில் அடுத்ததாக துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தங்கலான் படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் டீசர் இன்று காலை 11.30... Read more »

பிரபல நடிகர் ஜுனியர் பாலையா காலமானார்!

நடிகர் பாலையா கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், வின்னர், கும்கி, சாட்டை உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜுனியர் பாலையா. 70 வயதான இவர் இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் வளசரவாக்கம் இல்லத்தில் உயிர் பிரிந்தது. இவர்... Read more »

கொழும்பில் மரங்களால் ஆபத்து!

கொழும்பு நகர மக்களுக்கு ஆபத்தான மரங்களை அகற்றும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்காக மாநகர சபை ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு நகரில் அபாயகரமான 300 மரங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் தலையீட்டில் மரங்களை... Read more »

விலை குறைக்கப்பட இருக்கும் உணவுப் பொருட்கள்

நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் இன்று முதல் (02.11.2023) மூன்று உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 540 ரூபாவாக புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாசிப்பயறு ஒரு கிலோகிராமின் விலை... Read more »