திடீரென தீப்பற்றிய வீடு!

இரத்தினபுரி – மல்வல வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீடொன்று தீப்பற்றி எரிவதாக இரத்தினபுரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உடனடியாக செயற்பட்ட இரத்தினபுரி தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளனர். இந்த விபத்தில் வீட்டின் இரண்டு அறைகள் எரிந்து... Read more »

யாழ் விஜயத்தை நிறைவு செய்து இந்தியா திரும்பினார் இந்திய நிதி அமைச்சர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவிற்குப் பயணமாகியுள்ளார். மூன்றாவது நாளான இன்று(03.11.2023) யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு, அங்கு நடைபெறும் புதிய தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு வர்த்தக கண்காட்சியை அவர் பார்வையிட்டுள்ளார். வடமாகாண பி.எஸ்.எம். சார்ள்ஸும்... Read more »
Ad Widget

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிகப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 75 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். தீர்மானத்திற்கான காரணம் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம்... Read more »

நான்காவது முறையாகவும் பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் நீடிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் , பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்குமேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இந்த சேவை நீடிப்பு பெறுவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்னர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மூன்று மாதங்கள் இரண்டு முறை மூன்று வாரங்கள் சேவை... Read more »

கொழும்பு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தேசிய நீர் வழங்கல் மற்றும் அதிகார சபை கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் (04.11.2023) 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில்நாளை (04.11.2023) பி.ப. 7.00 மணி... Read more »

தீர்வு கிட்டும் வரை போராட்டம் தொடரும்!

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை உடனடியாக தடுத்தல், மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று (02.11.2023) முதல் மாவட்ட ரீதியில் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள். இதேவேளை இன்றையதினம்... Read more »

தங்க நகை பிரியர்களுக்கான செய்தி!

இலங்கையில் நாளாந்தம் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இலங்கையின் இன்றைய (03) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. விலை நிலவரம் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,030 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி... Read more »

இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேல் நீக்கிய சீனா!

சீனாவின் முன்னணி நிறுவனமான பைடு மற்றும் அலிபாபா தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேல் பெயரை சீனா நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையை பாலஸ்தீனத்தை ஆதாரிக்கும் வகையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே சமீப நாட்களாக மோதல் போக்கு நிலவி... Read more »

அமெரிக்காவில் 1000 கோடிக்கு ஏலம் போகவுள்ள ஓவியம்

அமெரிக்கா – நியூயார்க் நகரில் எதிர்வரும் 8ம் திகதி முதல் தலை சிறந்த ஓவியங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி ஒன்று தொடங்கவுள்ளது. இங்கு உலக புகழ் பெற்ற ஓவியர்களின் பல்வேறு ஓவியங்கள் ஏலம் விடப்படவுள்ளது. இந்த ஏலத்தில் உலகப் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிகாசோவின்... Read more »

கனடாவில் நேரமாற்றம் ஆரம்பம்!

ஆண்டுதோறும் பருவ மாற்றத்திற்கு ஏற்ற வகையில் கனடாவில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 5ஆம் திகதி அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு மணித்தியாலம் பின்நோக்கி நகர்த்தப்படவுள்ளது.... Read more »