இலங்கை மத்திய வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் 8 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக 1 லட்சத்து 65 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. அதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70 ஆயிரம் மில்லியன் ரூபாய்... Read more »

60 மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த பாடசாலை அதிபர்

செய்முறை தேர்வில் தோல்வியடைய வைப்பதாக மிரட்டி பாடசாலை முதல்வர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா – அரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் மாவட்டத்தில் அரசு பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாடசாலையில் 60 மாணவிகளை... Read more »
Ad Widget

யாழில் கிரியை இடம்பெறவிருந்த வீடொன்றில் கொள்ளை!

யாழ் இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கோப்பாய் – இணுவில், மஞ்சத்தடி பகுதியில் உள்ள வீடொன்றில் அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த நிலையிலேயே குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.... Read more »

தனது மனைவி குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய தினேஷ்

பிக்பாஸ் 7வது சீசன் படு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்க 5 பேர் வெளியேறிவிட்டார்கள், ஆனால் வேறு 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்துவிட்டார்கள். நிகழ்ச்சியும் சூடு பிடிக்க பரபரப்பாக... Read more »

உலகளவில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் லியோ.

லியோ தளபதி விஜய் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க லலித்குமார் தயாரித்திருந்தார். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக சற்று பின்தங்கி இருந்தது விமர்சனங்கள் எப்படி இருந்தாலும்... Read more »

இஸ்ரேலுக்கு நிதி உதவி வழங்க திட்டமிடும் அமெரிக்கா

இஸ்ரேலுக்கு 14.3 பில்லியன் டொலர் உதவி வழங்குவதற்கான திட்டம் ஒன்று அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் இது நிறைவேற்றப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று செனட் சபையின் ஜனநாயக கட்சியினர் குறிப்பிட்டிருப்பதோடு இதனை நிராகரிக்கப்போவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் பிரதிநிதிகள் அவையில்... Read more »

விண்வெளியில் 7 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!

விண்வெளியில் 7 புதிய கிரகங்கள் கொண்ட அமைப்பை நாசா கண்டுபிடித்துள்ளது. கெப்ளர் தொலைநோக்கி மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த புதிய அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த கிரகங்கள் சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்களை விட அதிக வெப்பமானவை என்றும், இதற்கு கெப்ளர் 385... Read more »

பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இலங்கையில் பெருந்தோட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்வதற்காக 2,840 பேருக்கு புதிதாக நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும்,... Read more »

மண்மேடு சரிந்து விழுந்ததில் குடும்ப பெண் உயிரிழப்பு!

கண்டி – மஹியங்கனை – ரம்புக்வெல்ல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, பழக்கடை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததிலேயே குறித்த பெண்... Read more »

முல்லைத்தீவில் மின்னல் தாக்குதலில் மூன்று சகோதரர்கள் காயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு குரவில் கிராமத்தில் மின்னல் தாக்கத்தில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூன்று சககோதரர்கள் காயமடைந்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவமானது நேற்று(04.11.2023) பதிவாகியுள்ளது. வீட்டின் மின்சார இணைப்பு ஊடாக மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ள இதன்போது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத... Read more »