இன்றைய ராசிபலன் 06.11.2023

மேஷ ராசி அன்பர்களே! அனைத்து விஷயங்களிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய மாதம். அரசாங்கக் காரியங்கள் இழுபறிக்குப் பிறகே முடியும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து ஈடுபடவும். பணவரவு அதிகரிக்கும். புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும்.சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை,... Read more »

மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது!

புதிய இணைப்பு மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்திவெளி பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். போராட்டம் முடிந்து திரும்பும் நிலையில், பல்கலைக்கழக மாணவர்களின் பேருந்து சந்திவெளியில் பொலிசாரால் இடைமறிக்கப்பட்டு,... Read more »
Ad Widget

விஜய்யின் அரசியல் வருகை குறித்து வெற்றிமாறன் என்ன கூறியுள்ளார்

விஜய் நடிகர் விஜய் சினிமாவில் மாஸ் காட்டி வந்தாலும், அரசியலில் வருகையை உணர்த்தும் வகையில் அவ்வப்போது பேசி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த லியோ படத்தின் வெற்றி விழாவில் கூட படத்தை குறித்து பேசாமல் அதிகமாக அரசியல் வருகை பற்றி தான் பேசினார். அரசியல்... Read more »

ஜேர்மன் விமான நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு!

ஜெர்மனியில் உள்ள ஹேம்பர்க் நகரில் உள்ள விமான நிலையத்திற்குள் காரில் மர்ம நபர் ஒருவர் திடீரென புகுந்துள்ளனர். குறித்த நபர் கையில் துப்பாக்கியுடன் காணப்பட்ட நிலையில், வானை நோக்கி 2 முறை சுட்டுள்ளார். காரிலிருந்து, எரிந்து கொண்டிருந்த இரண்டு பாட்டில்களையும் எடுத்து, தூக்கி வீசியுள்ளார்.... Read more »

யாழில் தனிமையில் செல்லும் பல்கலை மாணவிகளிடம் இழிவான செயலில் ஈடுபடும் நபர்

வீதியில் தனிமையில் சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவியிடம் ஆணுறுப்பை காட்டி பாலியல் தொல்லையில் ஈடுபடும் ஒருவரின் காணொளி வெளியாகியுள்ளது. இது குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவரால் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஆத்திசூடி வீதியில் மோட்டார் சைக்கிளில் ஆணுறுப்பை... Read more »

முல்லைத்தீவில் துணிகர கொள்ளை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட தேராவில் ஏரிக்கரை பகுதியில் வீட்டில் இருந்த பெண்களை அச்சுறுத்தி பணம் நகை உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு (04-11-2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசாரணை வீட்டில் வயோதிபத்தாய் மற்றும் பெண் அவரது மகள்... Read more »

வடக்கு கிழக்கு நில அபகரிப்பிற்கு எதிரான போராட்டங்கள் தொடரும்!

வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வவுனியாவிற்கு வருகை தந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். போராட்டம் நிச்சயம் தொடரும்... Read more »

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

முழு கல்வி முறையையும் டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். டி.எஸ்.சேனநாயக்க கல்லூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். டிஜிட்டல் மயமாக்கல் தொடர்ந்தும் தெரிவிக்கையில், அடுத்த வருடத்திற்குள்... Read more »

கொழும்பில் மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞன்!

கொழும்பு – பாதுக்க பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 28 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் பாதுக்க துன்னான கூடலுவில பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஹொரணகே இஷார மதுஷங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் கடந்த ஒரு மாதத்திற்கு... Read more »

மனைவியை அடித்துக்கொன்ற கணவன் எடுத்த விபரீத முடிவு!

களுத்துறை மாவட்டம் – அளுத்கம பிரதேசத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் அதே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை (04-11-2023) அளுத்கம – தன்வத்தகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு 32 வயது... Read more »