அராலி இந்துக்கல்லூரி விவசாயக் கழக மாணவரின் முன்மாதிரி செயற்பாடு

யாழ்ப்பாணம் – அராலிப் பகுதியின் காலநிலைக்கும், மண் மற்றும் நீர் கிடைக்கும் வாய்ப்புக்களிற்கும் ஏற்ப குறைந்த செலவில், நிறைந்த போசணைமிக்க பயிராக முருங்கை அராலி இந்துக்கல்லூரி விவசாய கழகத்தினரால் இனங்கண்டு, அராலி கிராமத்தில் முருங்கைச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில், அராலி இந்துக் கல்லூரி நூற்றாண்டு... Read more »

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்!

நாட்டிலுள்ள அரசு ஊழியர்கள் 14 இலட்சம் பேருக்கு சம்பளம் வழங்க முடியாது என வெளிநாட்டு, உள்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கூறினர், இருந்தாலும் கடந்த 2 ஆண்டுகளாக அரசு ஊழியர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் மாதந்தோறும் சம்பளம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் தினேஷ்... Read more »
Ad Widget

தமிழர் பகுதியில் சிங்களவர்களை குடியேற்ற தீவிர முயற்சி!

முல்லைத்தீவு மாவட்டம் நாயற்று பகுதிக்கு தெற்கே உள்ள புலிபாய்ந்த கல் என்ற இடத்தில் சிங்களவர்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் குறித்து முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில், புலிபாய்ந்த கல் என்ற இடத்தில் குடியேறியிருக்கும்... Read more »

யாழில் 54 வயது குடும்பஸ்தரை அடித்து கொன்ற பொது மக்கள்!

யாழ்ப்பாணத்தில் 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் பொதுமக்கள் அடித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் (07-08-2023) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பஸ்தருக்கும் 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே காதல் மலர்ந்த... Read more »

இன்றைய ராசிபலன் 08.08.2023

மேஷ ராசி அன்பர்களே! நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். என்றாலும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. அம்பிகையை வழிபடுவதன் மூலம் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.அசுவினி நட்சத்திரத்தில்... Read more »

ஆணுறுப்பை காட்டி பாலியல் தொந்தரவு: சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது!!!

ஆணுறுப்பை வட்அப்ஸ் செயலியின் ஊடாக குடும்ப பெண்ணிற்கு  காட்டி தையல் மெசின் உட்பட  சலுகைகள் பல  தருவதாக கூறி பாலியல் தொந்தரவு மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி  உத்தியோகத்தரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.   அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி... Read more »

 19 வயது யுவதியுடன் 54 வயது குடும்பஸ்தர் காதல்! மக்கள் தாக்கியதில் மரணம்!!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குடுத்த நபருக்கும் 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே காதல் மலர்ந்த நிலையில் அவர்கள்... Read more »

சீனாவில் இயற்கையின் கோர தாண்டவம்

சீன தலைநகர் Beijing பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இது வரையில் 10 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் வெள்ளப் பெருக்கில் சிக்குண்டு 40 இற்கும் மேட்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதியில் தொடர்ந்தும்... Read more »

நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை!

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைதிகளுக்கு பரவும் தொற்று நோய் காரணமாக இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலை திறக்கப்படுவதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் இலங்கை வீராங்கனை

இலங்கையின் நட்சத்திர வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தாம் இலங்கையின் வலைப்பந்தாட்ட துறையில் பல்வேறு வழிகளில் பங்களிப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். தனக்கு தற்பொழுது 45 வயதாகின்றது எனவும், ஆசியாவில் வேறு எந்த ஒரு பெண் வீராங்கனையும்... Read more »