பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்க்கான போட்டிப் பரீட்சை!

பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இந்த மாத இறுதியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை கல்வி அமைச்சு விடுத்துள்ளது. தற்போது பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் உட்பட அரச சேவையில் உள்ள 40 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் இதற்காக விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக... Read more »

இலங்கை சர்ப்பிரைஸ் கிஃப்ட் செய்யும் சிலரின் முட்டாள் தனமான செயல்கள்

நாட்டில் தற்போது பணத்தாள்களைக் கடதாசிப்பூக்கள் போல் மடித்துப் பூங்கொத்து (bouquets) செய்து பரிசளிக்கும் முட்டாள்தனமான Surprised Gift Trend ஒன்று பிரபலமாகி வருகிறது. தண்டனைக்குரிய குற்றம் பணத்தாள்களை இப்படி சேதமாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். அதுமட்டுமல்லாது , இப்படி மடிக்கப்பட்ட / சேதப்படுத்தப்பட்ட தாள்களை இயந்திரங்களில்... Read more »
Ad Widget

கர்ப்பிணி தாய்மாருக்கான உணவுக் கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45,000 ரூபா போஷாக்கு உணவு கொடுப்பனவை வழங்கும் திட்டம் இவ்வாண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனை பெண்கள் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. போஷாக்கு கொடுப்பனவு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 20,000 ரூபாவாக போஷாக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம்... Read more »

கனடாவில் வேலையற்றோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் கனடாவில் 104000 புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கனடாவின் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கை 5.0 வீதமாக குறைவடைந்துள்ளது. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. நான்கு மாத காலப்... Read more »

18 வயது முதல் 26 வயதுடையவர்களுக்கு இலவசமாக ஆணுறை வழங்கும் பிரன்ஸ்

பிரான்ஸில் 18 வயது முதல் 26 வயதுடையவர்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கும் திட்டத்தை அந்த நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பால்வினை நோய்களை பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவை பிரான்சு அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் ஒலிவியர் வேரன்... Read more »

அரசியல் முக்கியஸ்தர்களுக்காக கொழும்பில் ஏற்பாடு செய்யபப்ட்டுள்ள விருந்துபசாரம்

கொழும்பில் அரசியல் முக்கியஸ்தர்களுக்கு கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க பெருந்தொகை செலவில் விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்து வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விருந்து அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விருந்து நிகழ்வு புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில்... Read more »

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

நாட்டில் உள்ளூராட்சி அமைப்புகள் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்கும் காலக்கட்டத்தில், அரசியல் கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்கள் மற்றும் பிற கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பொதுச் சொத்துகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேவேளை, வாக்குப்பதிவு நடைபெறும் மாவட்டங்களில் அரசு... Read more »

இந்தியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இலங்கை பெண் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

சென்னையில் சமீபத்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இலங்கையை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த 22 வயதான ஷோபனா என்ற பெண்ணே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்த நிலையில் தனது... Read more »

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை கேப்டன் தசுன் ஷனகா படைத்த புதிய சாதனை

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரின் போது இலங்கை கேப்டன் தசுன் ஷனகா புதிய சாதனைகளை படைத்துள்ளார். டி20 போட்டியில் டெத் ஓவர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை 50 மேல் ஓட்டங்கள் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஷனகா பெற்றார். 2022 ஆம்... Read more »

கடனட்டைகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட இளைஞன் கைது!

இலங்கையில் சுமார் 5 இலட்சம் கடன் அட்டைகளை பயன்படுத்தி இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த 18 வயதான இளைஞனை குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞன் 90 கடன் அட்டைகளை பயன்படுத்தி 55 லட்சம் ரூபாவுக்கு பொருட்களை கொள்வனவு... Read more »