நாளைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ள இருக்கும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவானது வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு வேண்டிய 100 நாட்கள் மக்கள் போராட்டத்தின் பிரகாரம் கடந்த 08.11.2022 அன்றைய தினம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான... Read more »

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி அம்பாறையில் இன்று வேட்புமனு கையளிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேசசபையில் சுயேட்சையாகக் களமிறங்கும் முகமாக இன்றைய தினம் வேட்புமனு கையளித்துள்ளது. முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களினால் அமைக்கப்பட்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் இம்முறை... Read more »
Ad Widget

யாழ் பல்கலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்!

தேசிய பொங்கல் நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். அதன்போது அவருக்கு எதிராக யாழில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமிகள் நேற்றையதினம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் இன்னமும்... Read more »

2023ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழாவும் ஐம்பது கதிரைகளும் வழங்கி வைப்பு.!

2023ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழாவும் ஐம்பது கதிரைகளும் வழங்கி வைப்பு.! பூமணி அம்மா அறக்கட்டளையின் இவ்வாண்டுக்கான பொங்கல் விழா பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR) பணிப்பாளருமான வேலணை மேற்கு,சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் ஒழுங்கு... Read more »

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர பதவி விலகினார்!

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சர் மஹிந்த அமரவீர இராஜினாமா செய்துள்ளார். பதவியில் இருந்து இன்றைய தினம் அவர் இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more »

உயர்தர பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

கா பொ த உயர்தர பரீட்சையின் போது எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களை கொண்டு செல்வதோ அல்லது வைத்திருக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை... Read more »

வைகைப்புயல் வடிவேலுவின் தயார் உடல்நலக் குறைவால் காலமானார்!

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி என்கிற பாப்பா நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87. தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு ஆவார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவரது... Read more »

கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி ஒன்றினுள் இருந்து மூவர் கைது!

கொழும்பு- கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள விபசார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கல்கிஸ்ஸ – காலி பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஆயுர்வேத மருத்துவ... Read more »

யாழ் அரியாலை பகுதியில் குளத்திலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

பெண்ணின் சடலம் ஒன்று குளத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை நாயன்மார்கட்டு குளத்தில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் குறித்த சடலம் குளத்தில் இருந்து மிதந்து கரையை அடைந்துள்ள நிலையில் ஊர் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும்... Read more »

பாழடைந்த வீட்டினுள் இருந்து இளைஞன் மற்றும் சிறுமி ஆகிய இருவரின் சடலங்கள் மீட்பு!

பாழடைந்த வீட்டில் இருந்து சிறுமி மற்றும் இளைஞனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சடலங்களை கலேவெல, அடவல பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து கண்டெடுத்ததாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமிக்கு 14 வயது என்றும், இளைஞனுக்கு 20 வயது... Read more »