பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமைக்கான மூல காரணத்தை வெளிக்கொணர இரகசிய பொலிஸ் விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே பல கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும், அடுத்த சில நாட்களில்... Read more »

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தனியார் துறையின் மருந்து மற்றும் சிகிச்சைகளின் விலையேற்றம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் தனியாரை நாடிய மக்கள் தற்போது அரச வைத்தியசாலைகளை நாடியுள்ளதாக... Read more »
Ad Widget

இலங்கை மின் பொறியியளார்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மின் உற்பத்திக்கான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு தேவையான 55 பில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொள்வதற்கு நிதி அமைச்சு தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலாளர் சமன் ரத்நாயக்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரின் தலையீட்டுடன் இதுவரையில் 20... Read more »

யாழில் மர்மநபர்களால் துரத்தி துரத்தி வெட்டிக் கொல்லப்பட்ட குடும்பஸ்தர்

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மர்மநபர்களால் துரத்தித் துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோப்பாய் பகுதியை சேர்ந்த கடையின் உரிமையாளரே நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என்பவரே கொல்லப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து... Read more »

இன்றைய ராசிபலன்22.01.2023

மேஷம் மேஷம்: எதையும் தாங்கும் மனோ பலமும் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்‌.... Read more »

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணியின் இறுதி நாளான இன்றும் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்புமனுத்தாக்கல் முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணியின் இறுதி நாளான இன்றும் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்புமனுத்தாக்கல் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபை உட்பட இரண்டு நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் அடங்கலாக 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி “கை“ சின்னத்தில் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலை இன்றையதினம் செய்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி “கை“ சின்னத்தில் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலை இன்றையதினம் செய்தது. இன்று 21.01.2023 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »

மட்டக்களப்பில் புனித அந்தோனியார் திருச்சொரூபத்திலிருந்து கண்ணீர் வடியும் அற்ப்புதம்!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடியில் உள்ள புனித அந்தோனியார் திருச்சொரூபத்திலிருந்து கண்ணீர் வடியும் அதிசயத்தினை காண்பதற்காக பெருமளவானோர் குவிந்துவருகின்றனர். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடி சந்தியில் உள்ள புனித அந்தோனியார் திருச்சொரூபத்தில் இன்று மாலையிலிருந்து கண்ணீலிருந்து தண்ணீர்போன்ற திரவம் வடிந்துவருகின்றது. இது தொடர்பான செய்தி பரவியதை தொடர்ந்து... Read more »

அம்பாறையில் தமிழரசு சார்பில் பா.உ கலையரசனால் இன்றைய தினம் வேட்புமனு கையளிப்பு…

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இலங்கத் தமிழ் அரசுக் கட்சி அம்பாறை மாவட்டத்தில் இன்றைய தினம் வேட்புமனு கையளிப்புச் செய்தது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களால் வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன.... Read more »

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி இன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்தது. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட் : டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில்... Read more »