வீட்டிலேயே எளிய முறையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யலாம். உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்து எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு – 3 கிலோ எண்ணெய் – ஒரு கிலோ மிளகாய் பொடி – 5 தேக்கரண்டி பெருங்காயம் – தேவையான அளவு... Read more »
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வாணி விழா தாதிய பயிற்சி கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் பங்குபற்றினர். விஜயதசமியை முன்னிட்டு வைத்தியர்கள், தாதியர்களின் பிள்ளைகளுக்கு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஏடு... Read more »
யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடத்தும் வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் இன்று 07.10.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து பரிபாலன சபைத்... Read more »
சன் டிவியின் கேளடி கண்மனி தொடரில் நடித்து இருந்தவர் திவ்யா. பெங்களூரை சேர்ந்த அவர் அதற்கு பிறகு மகராசி, செவ்வந்தி உள்ளிட்ட தொடர்களில் நடித்தார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு 5 வயது குழந்தை இருக்கிறது. திவ்யா – அர்னவ் கணவரை பிரிந்து... Read more »
களனிவெளி ரயில் பாதையின் பராமரிப்பு பணிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கொஸ்கம முதல் அவிசாவளை வரையிலான ரயில் பாதை நாளை (07-10-2022) இரவு 8.30 மணி முதல் 10 ஆம் திகதி காலை 6.00 மணி வரை மூடப்படும் என ரயில்வே திணைக்களம்... Read more »
இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைக்கு இணைத் தலைமை வழங்க இலங்கையுடன் ஜப்பான் இன்னும் எவ்வித உடன்பாட்டையும் எட்டவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் பற்றி நேரடியாக அறிந்த ஜப்பான் அரசின் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் இதனைத் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றில்... Read more »
சகல முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளில் எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதி அன்று மீலாத் விழா ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டே சுற்று நிருபத்தின் ஊடாக இந்த... Read more »
இலங்கையின் நிலைப்பாடு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கமளிக்க புதுடில்லிக்கு விஜயம் செய்ய எண்ணியுள்ளதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று குறிப்பிட்டுள்ளார். எனினும் அவர் எப்போது இந்தியாவுக்கு செல்வார் என்பதை அவர் இன்று தமது நாடாளுமன்ற சிறப்பு அறிக்கையில் குறிப்பிடவில்லை. இது... Read more »
இ.சாணக்கியனுக்கும், (R.Shanakiyan) தனக்கும் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (06-10-2022) தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,... Read more »
வடக்கு பகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வையில் பிரிவுகளை ஏற்படுத்தி மோதவிடும் செயற்பாட்டை சீனா முன்னெடுப்பதாக அறியக் கிடைக்கும் நிலையில் அதனை சீனா நிறுத்த வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சார்பில் கோரிக்கை முன்வைக்கிறோம். யாழ் பல்கலைக்கழக மாணவர்... Read more »