சுவிஸில் இருந்து யாழ் வந்தவர்கள் வீட்டில் கொள்ளை

யாழ்.உரும்பிராய் கிழக்குப் பகுதியில் நேற்று நண்பகல் வீடொன்று உடைக்கப்பட்டு 12 பவுண் நகைகள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில், உரும்பிராய்கிழக்குப்பகுதியிலுள்ள வீடொன்றில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பத்தினர் தங்கியிருந்துள்ளனர். நயினாதீவுக்கு வழிபாடு இந்நிலையில் அவர்கள்... Read more »

யாழில் டிக்டோக் மோகத்தால் பாதிப்பிற்கு உள்ளான பத்து சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதி!

யாழில் ரிக்ரொக் செயலிக்கு அடிமையாகி , அதன்மூலம் காதல் வயப்பட்ட 10 சிறுமிகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் உளவளச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அதீத அலைபேசிப் பாவனை காரணமாக இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில்... Read more »
Ad Widget Ad Widget

புங்குடுதீவு பிட்டியம்பதி காளிகா பரமேஸ்வரி அம்மன் அறநெறிப் பாடசாலையில் நவராத்திரி விழா

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்  பெருமான் ஆண்டிலே (2022)  இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும்  – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு,  இணைந்ததாக  நவராத்திரி விழா முன்னெடுக்கப்படவுள்ளது. கனடா, ரொன்ரோவை வதிவிடமாகக்கொண்ட... Read more »

இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் நவராத்திரி விழா

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு, இணைந்ததாக நவராத்திரி விழா முன்னெடுக்கப்படவுள்ளது. கனடா, ரொன்ரோவை வதிவிடமாகக்கொண்ட... Read more »

ஊர்காவற்துறையில் உணவு வழங்கும் நிலையம் திறப்பு

பூமணி அம்மா அறக்கட்டளையின் மனிதாபிமான உதவிப் பணியாக யாழ்.தீவகம் ஊர்காவற்துறையில் வறிய நிலை முதியோருக்கு இலவசமாக மதிய போசனம் வழங்குவதற்காக உணவு வழங்கும் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரும், சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ், இலங்கை(ஐவுசு)பணிப்பாளருமான யாழ், தீவகம்,... Read more »

உடுவில் இலக்ஷ்சுமி அறநெறிப் பாடசாலையில் நவராத்திரி விழா

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு, இணைந்ததாக நவராத்திரி விழா முன்னெடுக்கப்படவுள்ளது. கனடா, ரொன்ரோவை வதிவிடமாகக்கொண்ட... Read more »

தோனியின் சாதனையை முறியடித்து முன்னேறியுள்ள ரோஹித் சர்மா

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகள் பதிவாகி வருகின்றன. அந்தவகையில் வருடமொன்றில் அதிகளவான சர்வதேச போட்டிகளை வென்ற இந்திய அணியின் தலைவர் பட்டியலில் மகேந்திரசிங் தோனி முதலிடத்தில் இருந்தார். ரோஹித் சர்மாவிற்கு முதலிடம் தற்போது மகேந்திரசிங் தோனியை பின்தள்ளி, ரோஹித் சர்மா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.... Read more »

இந்தியாவிடம் இலங்கை குறித்து சனத் ஜெயசூர்ய விடுத்துள்ள வேண்டுகோள்!

அதிகமான இந்தியர்கள் தனது தாய்நாட்டிற்கு வருகை தந்து, தற்போதைய சவால்களில் இருந்து இலங்கை மீள்வதற்கு உதவ வேண்டும் என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்ய வேண்டுகோள் விடுத்துள்ளார். நிதித் தலைநகரான மும்பாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற... Read more »

நாட்டில் சிறுவர்களுக்கு நடக்கும் வன்கொடுமைகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

சிறுவர்களுக்கு உரிய நாடொன்று வேண்டும் என அரசியல் ​மேடைகள்,போராட்டக் களங்களில் கதைத்தாலும் நாட்டுக்கு தகுதியான காயமற்ற சிறுவர்கள் வேண்டும் என எவரும் எங்கும் கதைப்பதில்லை என சிறுவர் துன்புறுத்தல்களுக்கு எதிரான அமைப்பின்(Stop Child Cruelty Trust)தலைவர் வைத்தியர் துஷ் விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். சிறுவர்களுக்கு நடக்கும்... Read more »

அரச ஊழியர்களின் சம்பளத்தில் கை வைக்கப்போகும் அரசு!

அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவிக்கின்றார். அரசாங்கத்திடம் பணம் இல்லாததே இதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.... Read more »