“அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்” நாராந்தனையில் சொற்பொழிவு 

நாராந்தனையில் சொற்பொழிவு ******************************* ஊர்காவற்றுறை நாராந்தனை வடக்கு பண்டாரபுலம் திருப்பதியில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தான்தோன்றி ஸ்ரீ மனோன்மணி அம்பாள் கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சிற்பொழிவு எதிர்வரும் 20.08.2023 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 29.08.2023 செவ்வாய்க்கிழமை வரை தினமும் மாலை 6.00 மணிக்குச் சிவநெறிப்... Read more »

” ஆலயம் தானும் அரண் என தொழுமே ” சிறப்புச்சொற்பொழிவு

ஊர்காவற்றுறை நாராந்தனை வடக்கு பண்டாரபுலம் திருப்பதியில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தான்தோன்றி ஸ்ரீ மனோன்மணி அம்பாள் கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு எதிர்வரும் 20.08.2023 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 29.08.2023 செவ்வாய்க்கிழமை வரை தினமும் மாலை 6.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன்... Read more »
Ad Widget

நல்லூர் மகோற்சவகால பஜனை:  சிவகுரு ஆதீனம் விடுத்துள்ள அறிவிப்பு

நல்லூர் மகோற்சவகால பஜனை நல்லூர் கந்தப்பெருமான் மகோற்சவ காலத்தில் மாணவர்களிடையே ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இறைபக்தியை அதிகரிக்கும் முகமாகவும் நடாத்தப்படுகின்ற பஜனை நிகழ்வு வழமை போல இம்முறையும் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில், ஸ்தாபக ஆதீனமுதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளின் வழிகாட்டலில் இடம்பெறும். பஜனை... Read more »

சிறுப்பிட்டியில் குங்குலியக்கலய நாயனார் விழா

சிறுப்பிட்டியில் குங்குலியக்கலய நாயனார் விழா சிறப்பாக இடம்பெறவுள்ளது. . சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவும், மாதத்தோறும் நாயன்மார் குருபூஜை விழா தொடர் 05 குங்குலியக்கலய... Read more »

” கொற்ர வேல் ” என்னும் விடயப்பொருளில் நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் 11.08.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது. ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின்... Read more »

அற்புதங்கள் நிறைந்த ஆடி அமாவாசை

ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை. அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன. அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக... Read more »

”பழித்து இகழ்வாரையும் உடையார் சிவபெருமான்” சிவசேனை

மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவசேனை .. பழித்து இகழ்வாரையும் உடையார் சிவபெருமான்… 1. சிவசேனையில் உள்ளவர்கள் புத்த மயமாக்கலுக்குத் துணை போகிறார்களாம்! என்ற செய்திகள் ஊடகங்களில் வருகின்றன. இலங்கை முழுதும் பரந்து வாழும் நூற்றுக்கணக்கான சிவ சேனைத் தொண்டர்களே, ஆயிரக் கணக்கான ஆதரவாளர்களே, பல்லாயிரக்கணக்கான... Read more »

” சந்தனக்கட்டை கிடைக்காதபோது தனது கையைச் சந்தனக்கல்லில் தேய்ந்த நாயனார் ” குருபூசையும் சொற்பொழிவும்

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாந்தும் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 18 ( மூர்த்தி நாயனார் ) புத்தூர் கிழக்கு கருப்பை ஈஸ்வரன் திருவருள்மிகு ஜெகதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர்... Read more »

நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு 

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 11.08.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது. ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர... Read more »

வர்த்தமானி அறிவித்தல் உடன் ரத்து செய்யப்படல் வேண்டும்; முன்னணி முழக்கம் !

சங்கமித்தை வரவுமில்லை அரச மரம் நடவுமில்லை! முன்னணி முழக்கம் !! சுழிபுரம் பறாளாய் முருகன் கோவிலிலுள்ள அரச மரம் பௌத்தத்துடன் தொடர்புடையதென வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமைக்கு எதிராகவும் அந்த வர்த்தமானி அறிவித்தல் உடன் இரத்துச் செய்யப்படல் வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்... Read more »