சர்வ ஜன நீதியின் ஏற்பாட்டில் வைத்தியருக்கான நினைவுதினம் அனுஷ்டிப்பு..! சர்வ ஜன நீதி என்ற அமைப்பின் ஏற்பாட்டில் திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலைக்காக நீதி கோரி போராடி உயிர்நீத்த வைத்தியர் மனோகரனுக்கான நினைவுதின நிகழ்வு சனிக்கிழமை (27) மாலை திருகோணமலை மாநகர சபை பொது... Read more »
திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..! கட்டு வலையிலுருந்து மீன்களை திருடுபவர்களுக்கும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்போருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி திருகோணமலை உட்துறைமுக வீதியில் உள்ள மீன்பிடி திணைக்களத்தின் முன்பாக மீனவர்கள் இன்று புதன்கிழமை (24.09.2025) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை –... Read more »
திருகோணமலையில் சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசியக் கொள்கை குறித்த செயலமர்வு..! திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசியக் கொள்கை தொடர்பான செயலமர்வானது இன்று (24.09.2025) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.... Read more »
திருகோணமலையில் பொலிஸாரினால் எடுத்து செல்லப்பட்டுள்ள தியாக தீபத்தின் திருவுருவப் படம்..! தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருகோணமலையில் இடம்பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை பொலிசாரால் தியாக தீபத்தின் திருவுருவ படம் அகற்றப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை தமிழ்... Read more »
முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த திருகோணமலை மாவட்ட பொது ஆலோசனை கேட்டல் கலந்துரையாடல்..! இலங்கை மின்சார சபையால் 2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்காக முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்த முன்மொழிவு மற்றும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்து பொதுமக்களின்... Read more »
“சமூக சக்தி” தேசிய வறுமை ஒழிப்புத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி..! ஜனாதிபதியின் எண்ணக்கருவில் அமைந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமான வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்தின் “சமூக சக்தி” வேலைத்திட்டம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (18) நடைபெற்றது. குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது திருகோணமலை... Read more »
மாற்றுத் திறனாளிகளுக்கான சிஹின ஸ்ரீலங்கா நிகழ்வு..! திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான “சிஹின ஸ்ரீலங்கா” நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (16.09.2025) இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின்... Read more »
தமிழர் பகுதியில் வீடு ஒன்றை சேதப்படுத்திய காட்டு யானை..! திருகோணமலை ,வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவன் கிராமத்திற்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை (14.09.2025) அதிகாலை உட்பகுந்த காட்டு யானைகள் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளது. இதன்போது வீடு சேதமாகியுள்ளதுடன் வீட்டில் காணப்பட்ட உபகரணங்கள் மற்றும் மின்சார இணைப்புக்களையும்... Read more »
திருகோணமலை ஸ்ரீ கும்பத்துமால் கருமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்..! 14.09.2025 Read more »
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அதிநவீன தொற்று கழிவு எரியூட்டி பிரிவு சுகாதார அமைச்சரினால் ஆரம்பித்து வைப்பு..! ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தால் (JAICA) இலங்கையில் உள்ள 15 அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கும் அதிநவீன தொற்று கழிவு எரியூட்டிகளின் அலகுகள் நிறுவப்படவுள்ளன. இதன்... Read more »

