திருகோணமலையில் விபத்திற்கு உள்ளான கெப் ரக வாகனம்

திருகோணமலை பன்குளம் பகுதியில் கெப் ரக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்று திங்கட்கிழமை (18) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை – அனுராதபுரம் ஏ – 12 வீதியினூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த... Read more »

திருகோணமலையில் சிங்கள காடையர்களின் வெறியாட்டம்

திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் ஊர்தி மீது சிங்கள காடையர் குழுவின் திட்டமிட்ட தாக்குதலை கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் மிகவும் வன்மையாக கண்டித்துள்ளது. இன்றைய தினம் (17-09-2023) தமிழ் மக்களால் உருவாக்கப்பட்டிருந்த திலீபன் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல்... Read more »
Ad Widget

தவறான முடிவால் உயிரிழந்த திருகோணமலை யுவதி

திருகோணமலையில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவு உட்பட்ட சேனையூர் பகுதியில் இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவ் யுவதி வீட்டின் அறையில் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.... Read more »

தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட திருகோணமலை யுவதி

திருகோணமலையில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவு உட்பட்ட சேனையூர் பகுதியில் இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவ் யுவதி வீட்டின் அறையில் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.... Read more »

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் செய்த மோசடி!

திருகோணமலையில் தனது மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் 32 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கப் பொருட்களை திருடியதாக ஆசிரியை ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் திருகோணமலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஒகஸ்ட்... Read more »

திருகோணமலையில் செந்தில் தொண்டமானுக்கு எதிராக போராட்டம்!

திருகோணமலை – இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. அப் பகுதியில் அமைக்கப்படவிருந்த விகாரையானது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலையீட்டுடன் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு இவ்வரு... Read more »

திருகோணமலையில் ஆபத்தான பொருளுடன் நபர் ஒருவர் கைது!

திருகோணமலை போதைப்பொருள் பிரிவினருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரகசிய தகவல் ஒன்று கிடைக்க பெற்றுள்ளது. இதையடுத்து சமுத்திராகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வீடொன்றிலிருந்து ஐந்து கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அச் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்ட்ட மேலதிக விசாரணையில்... Read more »

திருகோணமலையில் மக்களால் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார நிலையம்

திருகோணமலை மாவட்டத்தில் நெடுங்காலமாக மறைமுகமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று மக்களால் சுற்றிவளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கன்னியா பிரதேசத்தில் இலுப்பைக்குள வீதியில் நேற்று இரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபச்சாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள்... Read more »

திருகோணமலையில் ஜவர் கைது!

திருகோணமலையில் பல்வேறுத் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடை ஐவர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டுக்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் விசாரணைகள் மேற்கொண்டு இன்றைய தினம் ஐந்து நபர்களை பொலிஸார் கைது செய்தனர். 20 இற்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்... Read more »

திருகோணமலையில் வீடொன்றிற்கு இனம் தெரியாத நபர்களால் தீ வைப்பு!

திருகோணமலையில் இனம் தெரியாத நபரால் வீடொன்றுக்கு தீவைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ம் கட்டை புளியங்குள பகுதியில் நேற்று (23) மாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடு தீப்பற்றியதனால் வீட்டு உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக... Read more »