முழங்காவில் மகாவித்தியாலய மாணவர்களுக்கு போசாக்கு தொடர்பான கருத்தமர்வு..! சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகமும்-சென்னை லெஜென்ஸ் ரோட்டரிக் கழகமும் இணைந்து இன்றைய தினம்( 29.10.2025) புதன்கிழமை கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்களுக்கான கருத்தமர்வு ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது மாணவர்களுக்கு போஷாக்கு ,மன வலிமை... Read more »
தமிழர் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக அதிரடி நடவடிக்கை..! கிளிநொச்சி – தர்மபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை நேற்றைய தினம் (27.10.2025) அதிகாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரம் பொலிஸார் மற்றும்... Read more »
போராட்டத்தில் குதித்த கிளிநொச்சி யேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள்..! கிளிநொச்சி யேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய அதிபர் ஓய்வு வயதையும் தாண்டி கடமையாற்றுகின்ற நிலையில் துடிப்புடன்... Read more »
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட போக்குவரத்து பொலிஸாருக்கு இன்று விழிப்புணர்வு செயலமர்வு..! கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த போக்குவரத்து பொலிஸாருக்கு போக்குவரத்து அபராதங்களை செலுத்துவது குறித்து விழிப்புணர்வு செயலமர்வு இன்று(27) நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் குறித்த... Read more »
“அஸ்வெசும” முதற் கட்ட தகவல்களை உறுதிப்படுத்தும் செயற்பாட்டிற்கான பயிற்சி செயலமர்வு..! கிளிநொச்சி மாவட்டத்தில்”அஸ்வெசும” முதற் கட்ட தகவல்களை உறுதிப்படுத்தும் செயற்பாட்டிற்கான பயிற்சி செயலமர்வு இன்று(27.10.2025) திங்கட்கிழமை நடைபெற்றது. குறித்த செயலமர்வு கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில், நலன்புரி நன்மைகள் சபையின் ஏற்பாட்டில் காலை9.00... Read more »
பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார அறிவைப் பெறுவதன் மூலம் சிறந்த குடும்பக் கட்டமைப்பை உருவாக்கலாம்..! பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார அறிவைப் பெறுவதன் மூலம் சிறந்த குடும்பக் கட்டமைப்பை உருவாக்கலாம் என பூநகரிப் பிரதேச மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.... Read more »
கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தினம் மற்றும் முதியோருக்கான ஆரோக்கிய வாழ்வுக்கான வழிகாட்டல் முகாம்..! வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், சர்வதேச முதியோர் தினம் மற்றும் முதியோருக்கான ஆரோக்கிய வாழ்வுக்கான வழிகாட்டல் முகாம் இன்று(17.10.2025) வெள்ளிக்கிழமை சிறப்புற நடைபெற்றது. குறித்த... Read more »
கிளி. பளை பிரதேச செயலர் பிரிவில் மாதுளைச் செய்கையின் அறுவடை விழா..! கிளிநொச்சி மாவட்டத்தில் பளை பிரதேச செயலர் பிரிவில், விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் ரெட் ஏஞ்ஜல் அக்ரோ லிமிட்டட் விவசாய கம்பனி உருவாக்கப்பட்டு அதன் கீழ் மேற்கொள்ளப்பட்ட மாதுளைச் செய்கையின்... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு கிராம மட்டங்களில் கடமையாற்றும் அலுவலர்களுடனான விசேட கலந்துரையாடல்..! கிளிநொச்சி மாவட்டத்தில் கிராம மட்டங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக... Read more »
கிளிநொச்சி குண்டு வெடிப்பு சம்பவம் – சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு..! கிளிநொச்சி குண்டு வெடிப்பு சம்பவம் – சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு..! கிளிநொச்சி – தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற... Read more »

