கிளி.வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழா..! கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழா இன்று(06.11.2025) வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இந் நிகழ்வு வட்டக்கச்சி மத்திய கல்லூரி அதிபர் பி.ரவீந்திரநாதன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்... Read more »
கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – 10 பேர் கைது..! சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து (05) சந்தேக நபர்களும், ஐந்து (05) பெண் சந்தேகநபர்களும் கைது... Read more »
அரசாங்கம் துப்பாக்கி தந்தால் எனக்கு பயிற்சி இல்லாமலே துப்பாக்கியை கையாள முடியும்..! பாதுகாப்பு நோக்கங்களுக்காக கைத்துப்பாக்கிகளை வழங்குமாறு கோரி 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். எனினும் பாதுகாப்புக்காக துப்பாக்கி கோரவில்லை . அரசாங்கம் துப்பாக்கி தந்தால்... Read more »
கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் ஆரம்பம்..! எதிர்வரும் நவம்பர் 27, தமிழ்த்தேசிய மாவீரர் நாளின் முன்னாயத்தப் பணிகளின் ஆரம்பமாக, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்றைய தினம் (01.11.2025)சிரமதானப் பணிகள் மாவீரர் பணிக்குழுவின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டன. கனகபுரம் மாவீரர் பணிக்குழுவினால், முறைமைப்படுத்தப்பட்ட வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி... Read more »
கிளிநொச்சியில் இராணுவத்தின் வசம் இருந்த 1.5 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு! கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பரந்தன் பகுதியில் இலங்கை இராணுவத்தின் வசம் இருந்த 1.5 ஏக்கர் தனியார் காணி இன்று (29) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. காணி விடுவிக்கப்பட்டதைத்... Read more »
முழங்காவில் மகாவித்தியாலய மாணவர்களுக்கு போசாக்கு தொடர்பான கருத்தமர்வு..! சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகமும்-சென்னை லெஜென்ஸ் ரோட்டரிக் கழகமும் இணைந்து இன்றைய தினம்( 29.10.2025) புதன்கிழமை கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்களுக்கான கருத்தமர்வு ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது மாணவர்களுக்கு போஷாக்கு ,மன வலிமை... Read more »
தமிழர் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக அதிரடி நடவடிக்கை..! கிளிநொச்சி – தர்மபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை நேற்றைய தினம் (27.10.2025) அதிகாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரம் பொலிஸார் மற்றும்... Read more »
போராட்டத்தில் குதித்த கிளிநொச்சி யேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள்..! கிளிநொச்சி யேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய அதிபர் ஓய்வு வயதையும் தாண்டி கடமையாற்றுகின்ற நிலையில் துடிப்புடன்... Read more »
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட போக்குவரத்து பொலிஸாருக்கு இன்று விழிப்புணர்வு செயலமர்வு..! கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த போக்குவரத்து பொலிஸாருக்கு போக்குவரத்து அபராதங்களை செலுத்துவது குறித்து விழிப்புணர்வு செயலமர்வு இன்று(27) நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் குறித்த... Read more »
“அஸ்வெசும” முதற் கட்ட தகவல்களை உறுதிப்படுத்தும் செயற்பாட்டிற்கான பயிற்சி செயலமர்வு..! கிளிநொச்சி மாவட்டத்தில்”அஸ்வெசும” முதற் கட்ட தகவல்களை உறுதிப்படுத்தும் செயற்பாட்டிற்கான பயிற்சி செயலமர்வு இன்று(27.10.2025) திங்கட்கிழமை நடைபெற்றது. குறித்த செயலமர்வு கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில், நலன்புரி நன்மைகள் சபையின் ஏற்பாட்டில் காலை9.00... Read more »

