புதுக்குடியிருப்பு பிரதேச சபையை கண்டிக்கின்றோம்: போராட்டத்திற்கு அழைப்பு

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாய் கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதாக துக்குடியிருப்பு வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் த.நவநீதன் இவ்வாறு... Read more »

போதைபொருள் விற்பனை செய்த கிராம உத்தியோகத்தர்: கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றி வருகின்ற கிராம அலுவலர் உள்ளிட்ட இரண்டு நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற குறித்த கிராம அலுவலர்... Read more »
Ad Widget

கிடப்பில் போடப்பட்ட குருந்தூர்மலை வழக்கு

சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை குருந்தூர்மலை வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எஸ். தனஞ்சயன் தெரிவித்தார். குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கானது முல்லைத்தீவு நீதிமன்றத்திலே இன்றையதினம் எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர்... Read more »

வவுனியா மாவட்ட தலைவியை விடுதலை செய்யக்கோரி முல்லைத்தீவில் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பொலிசாரின் அடாவடித்தனத்தை கண்டித்தும், வவுனியா மாவட்ட தலைவி விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரி முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. வவுனியாவில் ஜனாதிபதி வருகையின் போது நியாயம் கேட்க... Read more »

உடையார்கட்டு குரவிலில் கிணற்றுக்குள் இருந்து வெளியேறும் மண்ணெண்ணைய்!

உடையார்கட்டு குரவிலில் கிணற்றுக்குள் இருந்து மண்ணெண்ணைய்! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் குடும்பம் ஒன்றின் கிணற்றுக்குள் இருந்து கிணற்று நீருடன் மண்ணெண்ணைய் வெளியேறி வருகின்றமை நேற்று 07.01.2024 கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் குரவில் கிராமத்தில் வசிக்கும் குடும்பம்... Read more »

போலி மின்சாரசபை ஊழியர்களால் முல்லைத்தீவில் பதற்றம்

முல்லைத்தீவு – உடுப்புக்குளம் தூண்டாய் கிராமத்தில் மின்சார சபையின் மின் இணைப்பை துண்டிப்பவர்கள் என தங்களை அறிமுகம் செய்த நபர்கள் பல மக்களின் வீடுகளுக்கு சென்று மின்சாரத்தினை துண்டிக்கப்போவதாக தெரிவித்து ஒருதொகை பணத்தினை அபகரித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த கிராமத்திற்கு கடந்த... Read more »

புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மது உற்பத்தி நிலையம் முற்றுகை

புதுக்குடியிருப்பு – இடைக்கட்டு பகுதியில் இன்று புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் இரண்டு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 810 லீற்றர் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (29) அதிகாலை 3 மணியளவில்... Read more »

யாழ்ப்பாணத்திற்கு பாலியாற்றில் இருந்து குடிநீர்

பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு போகும் செயற்றிட்டம் ஆரம்பிக்கவுள்ளதை வரவேற்கின்றோம். ஆனால் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளது நலனுக்கு எதுவித பாதகமும் நீண்ட கால அடிப்படையில் நிகழக்கூடாது என்பதே எமது வேண்டுகோள் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்... Read more »

முல்லைத்தீவில் 250 பேர் கைது: 25 பேர் புனர்வாழ்வு நிலையங்களில் அனுமதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று அதிகாலை வரையான ஒரு வார7 காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் போதைப்பொருள பாவனையாளர்கள் 113 பேர் உள்ளடங்குவதுடன், 25 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு... Read more »

பிரான்ஸ் கடவுச்சீட்டுடகன் லண்டன் செல்ல முயற்சித்த முல்லைத்தீவு நபர்

பிரான்ஸ் பிரஜைக்கு சொந்தமான காணாமல் போன கடவுச்சீட்ழடை பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு,குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று மதியம்... Read more »