சென்னையில் இருந்து தலைமன்னாருக்கு கடத்தப்படவிருந்த ஐஸ் போதைப் பொருள் மீட்பு

இந்தியாவின் மணிப்பூரில்இருந்து சென்னை வழியாக இலங்கையின் தலைமன்னாருக்கு கடத்தி வரப்படவிருந்த சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான 67 கிலோ கிராம் ஐஸ் (methamphetamine)போதைப் பொருளுடன் இரண்டு பேரை தமிழநாடு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த... Read more »

மன்னார் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்றையதினம் (20.12.2023) அனுப்பி வைத்துள்ளார்.... Read more »
Ad Widget

இலங்கை சிறையில் இருந்த மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்வதாக மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் 6 ஆம் திகதியன்று இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வர மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படையினர்... Read more »

மன்னார் பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை

மன்னார் மாவட்டத்தின் மூன்று பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து செல்வதால் தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே. திலீபன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள... Read more »

பாலியாறு பெருக்கெடுப்பு: நீரில் மூழ்கியது மன்னாரில் பல பகுதிகள்

மன்னாரில் பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளதுடன் மன்னார் -யாழ்ப்பாணம் பிரதான வீதி உள்ள பாலியாறு பெருக்கெடுத்துள்ளது. குறிப்பாக பாலியாறு, சிப்பியாறு, முழுவதும் நிறைந்து வீதிக்கு மேலாக நீர் பாய்ந்து வருவதுடன் அருகில் உள்ள கிராமங்கள் முழுவதும் வெள்ள... Read more »

புதிய கடற்றொழில் சட்டம்: மன்னார் யாழ்ப்பாணத்தில் கையெழுத்து வேட்டை

புதிய மீனவ கொள்கை வரைபுக்கு எதிராகவும், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் வட மாகாண கடற்றொழிலாளர்கள் கையெழுத்து திரட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மன்னார் மாவட்ட மீனவர்களின் ஏற்பாட்டில்,தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் ஆகியன இணைந்து குறித்த கையொப்பம் சேகரிக்கும்... Read more »

மன்னார் மாணவர்கள் சாதனை

மலேசியாவில் நடைபெற்ற 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கு பற்றிய மனக் கணித போட்டியில் இலங்கை சார்பில் மன்னார் மாவட்டத்தில் இருந்து சென்ற 5 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். டிசம்பர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் சர்வதேச மனக் கணித போட்டி இடம்பெற்றது.... Read more »

மன்னாரில் இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை

கடந்த 2009 ஆம் ஆண்டு மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது கடமையில் இருந்த 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்தார். அதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பில் மன்னார் மேல்... Read more »

புல்லறுத்தான் கண்டல் மேச்சல் தரை காணியை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

நானாட்டான் – முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினால் கட்டுக்கரைக்குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் மேச்சல் தரை காணியை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்றைய தினம் 26-10-2023 முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எழுத்து மூலமும் நேரடியாகவும் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் பயனற்று... Read more »

மன்னாரில் நபர் ஒருவரை கொடூரமாக தாக்கி காணொளி வெளியீடு!

மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் அட்டை பண்ணையில் இருந்து கடல் அட்டையை திருடியதாக கூறி நபர் ஒருவரை கொடூரமாக தாக்கும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கடந்த திங்களன்று (23) இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. தாக்குதலுக்கு உள்ளானவர் இலுப்பைக்... Read more »