மன்னார் வங்காலை கிராமத்தில் உள் வாங்கிய கடல் நீர்: அச்சத்தில் மக்கள்

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று புதன்கிழமை (22) மதியம் திடீரென கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது. அதிகாலை முதல் மன்னார் மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் இன்று காலை மீனவர்கள் கடற்தொழிலுக்கு... Read more »

மன்னாரில் 160 ஏக்கர் காணி இந்திய நிறுவனத்திற்கு விற்பனை

மன்னார் – நடுக்குடா பகுதியில் உள்ள தமிழர்களின் குடியிருப்புக் காணி உட்பட 160 ஏக்கர் நிலம் மணல் அகழ்விற்காக இந்திய நிறுவனமொன்றுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, குறித்த நிலப்பரப்பைச் சுற்றிலும் கொங்கிரிட் தூண்கள் மற்றும் முற்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், மணல்... Read more »
Ad Widget

காற்றாலையும் கனிம அகழ்வும்: மன்னார்த் தீவு மயான பூமி ஆக்கப் போகின்றதா?

இலங்கையின் மேற்கு மூலையில், இந்தியாவுக்கு மிகவும் அண்மித்த – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த – இயல்பான இயற்கை சூழமைவுகளைத் தன்னகத்தே கொண்ட சுதேசிய குடிமக்கள் செறிந்து வாழும் மாவட்டம் மன்னார் ஆகும். இது, நீர் வளமும், நிலவளமும், கடல் வளமும், கனிம வளமும் கொண்ட... Read more »

வன்னியில் களைக்கட்டும் நுங்கு விழா

வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடன் மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் நுங்கு விழா இன்று வெள்ளிக்கிழமை (10) மன்னாரில் நடைபெற்றது. வெயில் காலம் வந்துவிட்டாலே நுங்குவின் பயன்பாடுகள் அதிகரித்துவிடும். எங்கு பார்த்தாலும் நுங்கு வியாபாரமும் தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளது. அந்த... Read more »

மன்னாரில் தமிழர் காணிகள் இந்திய நிறுவனத்திற்கு விற்பனை

மன்னாரில் தனியாருக்கு சொந்தமான காணிகள் இந்திய நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டு கனிய மணல் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்... Read more »

மன்னார் பொது வைத்தியசாலைக்கு இந்தியா 600 மில்லியன் நிதி உதவி!

மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளது. கட்டட நிர்மாண பணிகளுக்கும், மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்குமாக இந்த 600... Read more »

மன்னாரில் குடிநீருக்கு நேசகரம் நீட்டியது ஞானம் அறக்கட்டளை

மன்னார், முசலி, எஸ்.பி. பொற்கேணி கிராம மக்களின் குடிநீர்த் தேவையை லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவர்த்தி செய்துள்ளது. இந்தவகையில்,குறித்த கிராம மக்களுக்காக லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு  (17.04.24) மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள... Read more »

கால்நடை வளர்ப்பாளர்களின் நம்பிக்கை வீண்போகாது

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டை அடுத்து மன்னார், செட்டியார் கட்டையடம்பன் மேய்ச்சல் நில பிரச்சினை தொடர்பில் தீர்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... Read more »

தமிழ் மக்களின் உரிமைக் குரலாக ஒலித்த இராயப்பு யோசப் ஆண்டகை

இரண்டு தசாப்தத்திற்கு மேலாக தமிழர்களிற்காக ஓயாது உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்தவர் அமரர் பேரருட் கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை. மதம் கடந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனச்சாட்சியாக நீதியின் குரலாக இடைவிடாது உண்மையை உரத்து பேசிய உத்தமர் தமிழ்த்தேசிய விடுதலை அரசியலில் ஆண்டகையின் வகிபாகம்... Read more »

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்திய இந்திய மீனவர்கள்: வலுக்கும் எதிர்ப்பு

இராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் எமரிட் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னார் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு கூறினார். “எங்களுடைய வரிப்பணத்திலேயே தமிழக முகாம்களில் உள்ள... Read more »