தீவகம் நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர் தெரிவில் நடந்தது இதுதான்..!

தீவகம் நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர் தெரிவில் நடந்தது இதுதான்..! தீவகம் நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். தீவகம் நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளரைத் தெரிவு செய்யும் அமர்வு இன்று 11.30 மணிக்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்... Read more »

மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா..!

மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா..! வலுசக்தி அமைச்சிற்கு மேலதிகச் செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்லும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) அவர்களின் சேவைநலன் பாராட்டு விழா வலுசக்தி அமைச்சிற்கு மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்லும் மேலதிக அரசாங்க... Read more »
Ad Widget

சாவகச்சேரி நகரசபையின் முதலாவது சபை அமர்வு..!

சாவகச்சேரி நகரசபையின் முதலாவது சபை அமர்வு..! சாவகச்சேரி நகரசபையின் புதிய தவிசாளர் ,உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வும்-முதலாவது சபை அமர்வும் 30.06.2025 திங்கட்கிழமை நகரசபையில் இடம்பெற்றிருந்தது. இதன்போது நகரசபை வளாகத்தில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து சபை உறுப்பினர்கள்... Read more »

நெடுந்தீவு இனி ஈபிடிபியிடமில்லை..!

நெடுந்தீவு இனி ஈபிடிபியிடமில்லை..! யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு பிரதேச சபையினை 30வருடங்களின் பின்னரான ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியிடமிருந்து இலங்கை தமிழரசுக்கட்சி மீட்டெடுத்துள்ளது. தவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் ஏகமனதாக இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளரைத் தெரிவு செய்யும் அமர்வு இன்று வடக்கு... Read more »

பௌத்த சிங்கள பேரினவாதிகள் செம்மணி புதைகுழி விவகாரத்தில் யாரை காப்பாற்ற நினைக்கிறார்கள்..?

பௌத்த சிங்கள பேரினவாதிகள் செம்மணி புதைகுழி விவகாரத்தில் யாரை காப்பாற்ற நினைக்கிறார்கள்..? தென்னிலங்கை இனவாதிகள் யாரைக் காப்பாற்றுவதற்காக செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை திசை திருப்புகின்றனர் என்று வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.   இது தொடர்பில அவர் மேலும்... Read more »

யாழைச் சேர்ந்த பெடியன் மற்றும் பெட்டையும் சொகுசு காருக்குள் ஐஸ் போதைப் பொருளுடன் கைது..!

யாழைச் சேர்ந்த பெடியன் மற்றும் பெட்டையும் சொகுசு காருக்குள் ஐஸ் போதைப் பொருளுடன் கைது..! யாழ்ப்பாணத்தில் இருந்து விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவரும், யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றைய தினம் (28.06.2025) இடம்பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக போதைப்பொருட்களை... Read more »

கல்லுண்டாயில் பகுதியில் குப்பைகளை காட்டாதீர்கள்..!

கல்லுண்டாயில் பகுதியில் குப்பைகளை காட்டாதீர்கள்..! யாழ்ப்பாண மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லூண்டாய் பகுதி மக்களும் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் மாநகர சபையினரால் சேகரிக்கப்படும் கழிவுகளை மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் கொட்டுவதனை நிறுத்தும்படி கோரியே போராட்டம்... Read more »

செம்மணி புதைகுழியில் பை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது..!

செம்மணி புதைகுழியில் பை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது..! செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை புதைகுழி ஒன்றில் இருந்து பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை காலமும்... Read more »

இந்தியாவில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் சிக்கினர்

இந்தியாவில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் சிக்கினர் இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோகிராம் கேரள கஞ்சா யாழ். காரைநகர் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கேரள கஞ்சா கடத்தி வரப்படுவதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த... Read more »

இன்று மேலும் மூன்று எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன..!

செம்மணியில் இன்று சனிக்கிழமையும் மூன்று எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன..! செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் சனிக்கிழமை மேலும் மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் மூன்றாம்... Read more »