ஆன்மீக மலரான ஞானச்சுடர் 331ஆவது மலர் வெளியீடும், உதவிகளும்..! யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக மலரான ஞானச்சுடர் 331 வது இதழ் வெளியீடு சந்நிதிதான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன்... Read more »
வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் தேவைகள் மதிப்பீடு..! ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தால் (யு.என்.டி.பி.) நடத்தப்படும் வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் தேவைகள் மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (25.07.2025)... Read more »
“நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி” – நல்லூரில் கண்காட்சி..! நிலத்தடி நீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுக்கான கண்காட்சிக் கூடம் இம்முறை நல்லூர் பெருந்திருவிழாவின் போது மக்கள் பார்வைக்காக உருவாக்கப்படவுள்ளது. நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில், அரசடி வீதியில் அமைந்துள்ள “நெசவு கைத்தொழிற் பயிற்சி நிறுவன... Read more »
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அருகே உள்ள அத்துமீறிய வீதிக்கடை வியாபாரிகள் அகற்றப்பட உள்ளனர் பொதுமக்களின் நடமாட்டத்திற்கு இடையூறாக இருந்த அத்துமீறிய தற்காலிக வர்த்தகக் கடைகளை அகற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் உள்ள நடைபாதையில் அமைந்துள்ள கடை வியாபாரிகளை அகற்ற நல்லூர் பிரதேச... Read more »
யாழ்ப்பாணம் வாள்வெட்டு: ஒருவர் மரணம் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் உள்ள தாவடி மதுபானக் கடைக்கு முன்னால் நேற்று (ஜூலை 23) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய், சுதுமலை மத்தியைச் சேர்ந்த 51 வயதுடைய நேசராஜன் சர்வேந்திரன் என்பவரே உயிரிழந்தவராவார். வாள்வெட்டில் பலத்த... Read more »
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தும் விடுதலை நிகழ்வு யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இன்று ஆரம்பமானது..! 24.07.2025 Read more »
மூளாய் பகுதியில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் மேலும் மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்..! நேற்றையதினம் மூளாய் பகுதி மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட... Read more »
யாழில் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்..! யாழ்ப்பாண ம் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்தசுயாதீன ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான தங்கராஜா காண்டீபன் 22.07.2025 செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த சில... Read more »
சங்கானை கிழக்கு மக்களை சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்..! வலி மேற்கு உறுப்பினர் துவாரகா வலியுறுத்து சங்கானை தானாவோடை கிராம மக்களின் இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காணும் பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என வலி மேற்கு... Read more »
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டம்..! வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் அழைப்பின்பேரில் வருகை தந்த, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே.நிஹாலின் பங்கேற்புடன், வடக்கு மாகாணத்திலுள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்று... Read more »

