பௌத்த சிங்கள பேரினவாதத்தால் கைதடியில் படுகொலை செய்யப்பட்டோரின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல்..!

பௌத்த சிங்கள பேரினவாதத்தால் கைதடியில் படுகொலை செய்யப்பட்டோரின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல்..! கடந்த 13.8.1984 அன்று படுகொலை செய்யப்பட்ட கைதடி பநோ.கூ. சங்க பணியாளர்களையும் அதேநேரம் யுத்த காலத்தில் கொல்லப்பட்ட கைதடி மக்களையும் நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு 13/08 புதன்கிழமை காலை கைதடியில்... Read more »

ஜனநாயக வழி போராட்டம் வன்முறை வழி நோக்கி செல்லாதிருக்க அரசு அவதானம் செலுத்த வேண்டும்..!

ஜனநாயக வழி போராட்டம் வன்முறை வழி நோக்கி செல்லாதிருக்க அரசு அவதானம் செலுத்த வேண்டும்..! வலி வடக்கு மீழ் குடியேற்ற சங்க உறுப்பினர் அன்ரனி சுபாஸ் வலி வடக்கு மக்களின் உணர்வுகளில் அரசும் அரச அதிகாரிகளும் அக்கறை கொண்டு அவர்கள் முன்னெடுத்துவரும் ஜனநாயக வழி... Read more »
Ad Widget

ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சும் அரச பொறிமுறையை நிறுத்து..!

ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சும் அரச பொறிமுறையை நிறுத்து..! இலங்கை வங்கி ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் போரட்டம் ஊழியர்களின் நலனில் அக்கறை எடுக்காமை, போனஸ் குறைப்புக்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைக் கோரியும் அதற்கான முயற்சிகளில் அரசின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்று (13.08.2025) மதியம் 12.30... Read more »

கொடிகாமம், ஏ9 வீதியில் விபத்து; 55 வயது பெண் படுகாயம்

யாழ். தென்மராட்சி, கொடிகாமம் எழுதுமட்டுவாள் பகுதியில் இன்று காலை 8 மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், உள் வீதியிலிருந்து ஏ9 வீதியில் ஏற முற்பட்ட மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து... Read more »

யாழ் சர்வதேச புத்தகக் கண்காட்சி ஆகஸ்ட் 15-ல் தொடங்கும்; ஹர்த்தாலுக்கு மத்தியில் நிகழ்வு நடைபெறும்

இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் ஆகஸ்ட் 15 அன்று ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்த போதிலும், யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகக் கண்காட்சி, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 17... Read more »

அறுகுவெளி பகுதியில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு..!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அறுகுவெளி பகுதியல் சாவகச்சேரி பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான கேரளகஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ் மாவட்டத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்... Read more »

தென்மராட்சி பொருளாதார மத்திய நிலையத்தின் மோசமான நிலை..!

நடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள்..? யாழ்மவட்டத்தின் தென்மராட்சி பிரதேச செயலக எல்லைகுற்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 20 திகதி அன்று அன்றைய பிரதமர் மகிந்தராஜபக்ச அவர்களினால் திறத்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில்... Read more »

வேலணையில் வசமாக மாட்டிய கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி யாழ் நகருக்கு கொண்டு செல்ல முயன்ற திருட்டும் கும்பல்..!

வேலணை பிரதேசத்தில் கால்நடைப் பண்ணையாளர்களின் வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுசென்று விற்பனை செய்துவந்த திருட்டுக் கும்பல் ஒன்று வேலணை வங்களாவடியில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நயப்புடைக்கப்படு ஊர்காவற்றுறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (12)... Read more »

மட்டுவிலில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் செப்ரெம்பர் இறுதிக்குள் திறந்து வைக்கப்படும்..!

தென்மராட்சி மட்டுவிலில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் செப்ரெம்பர் இறுதிக்குள் திறந்து வைக்கப்படும் என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். மட்டுவிலில் அமைந்துள்ள கைத்தொழில் நிலையத்தினை இன்று காலை பார்வையிட்ட அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர், ஆளுநர் உள்ளிட்ட குழுவினர்... Read more »

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் அடுத்த மாத இறுதிக்குள் மீள ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவிப்பு..!

யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க, அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (12.08.2025) மு.ப 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்... Read more »