ஆனையிறவு உப்பளத்தை மீண்டும் திறக்க சர்வதேச முதலீடுகளுக்கு அழைப்பு 

ஆனையிறவு உப்பளத்தை மீண்டும் திறக்க சர்வதேச முதலீடுகளுக்கு அழைப்பு

அரசு-தனியார் கூட்டு முயற்சி திட்டத்தின் கீழ், ஆனையிறவு உப்பளத்தை மீண்டும் திறப்பதற்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உள்நாட்டு போர் காரணமாக மூடப்பட்ட இந்த உப்பளத்தை மீண்டும் தொடங்க உள்ளூர் முதலீட்டாளர்களை ஈர்க்க முன்னர் எடுக்கப்பட்ட முயற்சிகள் போதிய ஆர்வத்தை ஈர்க்கவில்லை. இதன் காரணமாகவே சர்வதேச பங்கேற்புக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் நளின ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin