யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அருகே உள்ள அத்துமீறிய வீதிக்கடை வியாபாரிகள் அகற்றப்பட உள்ளனர் பொதுமக்களின் நடமாட்டத்திற்கு இடையூறாக இருந்த அத்துமீறிய தற்காலிக வர்த்தகக் கடைகளை அகற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் உள்ள நடைபாதையில் அமைந்துள்ள கடை வியாபாரிகளை அகற்ற நல்லூர் பிரதேச... Read more »
யாழ்ப்பாணம் வாள்வெட்டு: ஒருவர் மரணம் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் உள்ள தாவடி மதுபானக் கடைக்கு முன்னால் நேற்று (ஜூலை 23) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய், சுதுமலை மத்தியைச் சேர்ந்த 51 வயதுடைய நேசராஜன் சர்வேந்திரன் என்பவரே உயிரிழந்தவராவார். வாள்வெட்டில் பலத்த... Read more »
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தும் விடுதலை நிகழ்வு யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இன்று ஆரம்பமானது..! 24.07.2025 Read more »
மூளாய் பகுதியில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் மேலும் மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்..! நேற்றையதினம் மூளாய் பகுதி மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட... Read more »
யாழில் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்..! யாழ்ப்பாண ம் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்தசுயாதீன ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான தங்கராஜா காண்டீபன் 22.07.2025 செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த சில... Read more »
சங்கானை கிழக்கு மக்களை சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்..! வலி மேற்கு உறுப்பினர் துவாரகா வலியுறுத்து சங்கானை தானாவோடை கிராம மக்களின் இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காணும் பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என வலி மேற்கு... Read more »
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டம்..! வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் அழைப்பின்பேரில் வருகை தந்த, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே.நிஹாலின் பங்கேற்புடன், வடக்கு மாகாணத்திலுள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்று... Read more »
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா..! 23.07.2025 Read more »
யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல்..! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் புதன்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலி... Read more »
சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு கிட்டு பூங்காவில் அஞ்சலி..! முப்பது ஆண்டுகளாக சிறையில் ஏக்கத்துடன் இருக்கின்ற தமிழ் உறவுகளை மீட்பதற்காக நாளைய தினம் வியாழக்கிழமை கிட்டு பூங்காவில் ஆரம்பமாகும் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின்... Read more »

