பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி திட்டம்

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி திட்டம்: மீனவர்கள் எதிர்ப்பு, இந்தியாவின் நிதி உதவியுடன் திட்டம் மீண்டும் ஆரம்பம் ​பருத்தித்துறை மீனவர்களின் நலன்புரிச் சங்கப் பிரதிநிதிகள், பருத்தித்துறை நகர சபை தலைவர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரை சந்தித்து முன்மொழியப்பட்ட துறைமுக அபிவிருத்தி திட்டம் குறித்த தங்கள்... Read more »

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் குஞ்சர்துரவு குளம் நகராட்சி மன்றத்தினால் ஒரே நாளில் தூர்வாரப்பட்டுள்ளது..!

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் குஞ்சர்துரவு குளம் நகராட்சி மன்றத்தினால் ஒரே நாளில் தூர்வாரப்பட்டுள்ளது..! சுமார் 60 வருடங்களுக்கு மேல் கவனிப்பாரற்று இருந்த சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் குஞ்சர்துரவு குளம் நகராட்சி மன்றத்தினால் ஒரே நாளில் தூர்வாரப்பட்டுள்ளது. உள்ளூராட்சி வாரத்தின் ஆரம்ப நாளான 15/09 திங்கட்கிழமை... Read more »
Ad Widget

ஒரு தாய் பிள்ளைகளாய் பிரதேச அபிவிருத்திக்காக ஒன்றிணைவோம்..!

ஒரு தாய் பிள்ளைகளாய் பிரதேச அபிவிருத்திக்காக ஒன்றிணைவோம்..! சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் ஸ்ரீபிரகாஷ் ஒரு தாய் பிள்ளைகளாய் பிரதேச அபிவிருத்திக்காக ஒன்றிணைய வேண்டும் என சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் ஸ்ரீபிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;   உறுப்பினர்கள்... Read more »

உள்ளூராட்சி வார்த்தை முன்னிட்டு நடமாடும் சேவையை முன்னெடுக்கும் சாவகச்சேரி நகரசபை..!

உள்ளூராட்சி வார்த்தை முன்னிட்டு நடமாடும் சேவையை முன்னெடுக்கும் சாவகச்சேரி நகரசபை..! சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் உள்ளூராட்சி வாரம் 15/09 திங்கட்கிழமை மீசாலை கிழக்கு வட்டாரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது மீசாலை கிழக்கு வட்டாரத்தில் நகரசபையினால் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது. நடமாடும் சேவையினை நகரசபைத் தவிசாளர்... Read more »

530 மில்லிகிராம் ஹெரோயினுடன் யாழ்ப்பாணத்தில் மூவர் கைது

530 மில்லிகிராம் ஹெரோயினுடன் யாழ்ப்பாணத்தில் மூவர் கைது ​யாழ்ப்பாணம் திருநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) 530 மில்லிகிராம் ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ​யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ்... Read more »

யாழில் இன்றைய தினம் இடம்பெற்ற கையெழுத்து போராட்டம்..!

யாழில் இன்றைய தினம் இடம்பெற்ற கையெழுத்து போராட்டம்..! செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள மனித புதை குழிகளுக்கும்... Read more »

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியாக யாழில் இன்று ஆரம்பமாகியது..!

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியாக யாழில் இன்று ஆரம்பமாகியது..! தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் நடைபெற்றது. நல்லூர் கந்தன்... Read more »

உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மந்துவில் படுகொலை நினைவேந்தல்..!

உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மந்துவில் படுகொலை நினைவேந்தல்..! முல்லைத்தீவு மாவட்டத்தின் மந்துவில் சந்தியில் 15.09.1999அன்று படுகொலை செய்யப்பட்ட 24 பொதுமக்களின் நினைவு நிகழ்வானது மிகவும் உணர்வுபூர்வமாக இன்று நடைபெற்றது.   Read more »

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் மருத்துவபீட வளாகத்தில் இடம்பெற்றது.

இன்று மதியம் 12.30 மணியளவில் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் மருத்துவபீட வளாகத்தில் இடம்பெற்றது. Read more »

ஜனநாயக தினத்தினை முன்னிட்டு நெடுந்தீவில் வேலைத்திட்டம்..!

ஜனநாயக தினத்தை முன்னிட்டு நெடுந்தீவில் இரு நாள் வேலை திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டதேர்தல்கள் அலுவலகத்தில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும்... Read more »