அணையா விளக்கு தூபி மீள அமைக்கும் பணிகள் ஆரம்பம்..!

அணையா விளக்கு தூபி மீள அமைக்கும் பணிகள் ஆரம்பம்..! அணையா விளக்கு தூபியின் மீள் கட்டுமான பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால் நேற்றைய தினம் புதன்கிழமை நள்ளிரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.   யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு... Read more »

அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவன பிரதிநிதிகளுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்..!

அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவன பிரதிநிதிகளுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்..! அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவன பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (09.10.2025) மு.ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.  ... Read more »
Ad Widget

அரியாலையில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை தடுத்தவர்கள் கைது..!

அரியாலையில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை தடுத்தவர்கள் கைது..! யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை மறித்து அடாவடியில் ஈடுப்பட்டார்கள் என குற்றம் சாட்டி 08 பேரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியாலை பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில்... Read more »

வட மாகாண ஆளுநருக்கு முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை..!

வட மாகாண ஆளுநருக்கு முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை..! தொண்டமனாறு உவர்நீர்த் தடுப்பணைத் திட்டத்தினை நாம் வரவேற்கின்றோம். அதேயிடத்தில் இத் திட்டத்தினால் வருடாவருடம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் மக்களை காப்பாற்றுவதற்கான நிலைத்தகு திட்டத்தினை மாகாண நிதி ஒதுக்கீடுகளுக்குள்ளாகவோ அல்லது சர்வதேச தாபனங்களின் ஒத்துழைப்புடனோ நிறைவேற்றமாறு என... Read more »

மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் பணிப் பகிஸ்கரிப்பு குறித்த ஊடக அறிக்கை..!

மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் பணிப் பகிஸ்கரிப்பு குறித்த ஊடக அறிக்கை..! மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கமானது தமது பணிப் பகிஸ்கரிப்பு குறித்து ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அத்துடன் தாங்கள் வழக்குகளில் தலையிடும் நோக்கில் இந்த பகிஸ்கரிப்பை செய்யவில்லை என அந்த சங்கத்தின்... Read more »

செம்மணி மனிதப் புதைகுழி எழும்புக்கூடுகள். திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் ..

செம்மணி மனிதப் புதைகுழி எழும்புக்கூடுகள். திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் .. யாழில் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவிப்பு. யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்து எடுக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் திட்டமிட்டு கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் என தேசிய சமாதான பேரவையின் நிர்வாக... Read more »

மண்டைதீவு கிணற்றுப் புதை குழி. நீதி வழங்க வேண்டியவர்கள் வழங்கி விட்டார்கள்

மண்டைதீவு கிணற்றுப் புதை குழி. நீதி வழங்க வேண்டியவர்கள் வழங்கி விட்டார்கள்.. இலங்கையில் நீதி தூய நீதியாக அமையாது.. அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவிப்பு. யாழ் மண்டை தீவு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் மனித எலும்பு கூடுகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் இலங்கை... Read more »

யாழ் சட்டத்தரணிகள் சங்கம் அடையாள எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள்..!

யாழ்ப்பாப்பாண சட்டத்தரணிகள் சங்கம் இன்றைய தினம் அடையாள எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள்..! 07.10.2025 யாழ் மாவட்டத்தில் பணியாற்றுகின்ற சட்டத்தரணி சம்பந்தமாக எந்தவொரு நீதிமன்ற கட்டளைகளும் இல்லாமல் அவருடைய அலுவலகத்தில் அத்துமீறி பிரவேசித்து அலுவலகத்தை சோதனை நடத்தியதற்கு எதிராகவும், உரிய நீதிமுறையான நடவடிக்கைகள் பின்பற்றப்படாமல் பொலிஸார்... Read more »

யாழில் தனியார் விடுதிகளில் பெண்களுடன் உல்லாசம் ; வெளியான பரபரப்பு தகவல்..!

யாழில் தனியார் விடுதிகளில் பெண்களுடன் உல்லாசம் ; வெளியான பரபரப்பு தகவல்..! யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மோசடியாளர்களை நம்பி பலர் ஏமாந்த சம்பவங்களும் அம்பலமாகியுள்ளது.... Read more »

மாணவர்களை இலக்காகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய நிகழ்ச்சித்திட்டம்..!

மாணவர்களை இலக்காகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய நிகழ்ச்சித்திட்டம்..! சுற்றுலாத்துறையூடாக மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் நோக்குடன் யாழ் மாவட்ட செயலகத்தில் “Hotel Operation Multitasker National Program” எனுன் தேசிய நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றது.   வடக்கு கிழக்கு மாணவர்களை இலக்காகக் கொண்டு... Read more »