யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் நல்லூர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவை..!

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் நல்லூர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவை..! யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் நல்லூர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவையானது நல்லூர் பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் (14.11.2025) காலை 8.30 மணிக்கு யாழ் மாவட்ட அரசாங்க... Read more »

உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயணம்..!

உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயணம்..! உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் ஒழுங்கமைப்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு நடைபயணம் இன்றைய தினம் (14.11.2025)... Read more »
Ad Widget

யாழ். பல்கலைக்கழக நியமனங்களில் தலையிடவில்லை

யாழ். பல்கலைக்கழக நியமனங்களில் தலையிடவில்லை: ஆளுங்கட்சி எம்.பி. றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மறுப்பு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெற்றிடங்களை நிரப்புவதில் தான் அதிகாரத் தலையீடு செய்வதாக ஊடகங்களில் வெளியான செய்திக்கு, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி இன்று (வியாழக்கிழமை) மறுப்பு தெரிவித்துள்ளார்.   மறுப்பு அறிக்கை:... Read more »

கிணற்றில் குளிக்கச் சென்ற 18 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

கிணற்றில் குளிக்கச் சென்ற 18 வயது சிறுவன் சடலமாக மீட்பு! வல்வெட்டித்துறை: யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறைப் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் குளிக்கச் சென்ற 18 வயதுடைய நிரேக்சன் என்ற சிறுவன் இன்று (வியாழக்கிழமை) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று நண்பகல்,... Read more »

இலங்கை வந்தடைத்த திருமாவளவன்..!

இலங்கை வந்தடைத்த திருமாவளவன்..! இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இன்று (13) யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைத்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நடத்தவுள்ள ‘கார்த்திகை... Read more »

யாழில் நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு..!

யாழில் நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு..! யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் இன்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நிரேக்சன் என்ற 18 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார். சுமார் ஐந்து... Read more »

யாழ்.பல்கலைக்கு அருகில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது..!

யாழ்.பல்கலைக்கு அருகில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது..! யாழ்ப்பாணத்தில் 50 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் கலட்டி பகுதியில் மூன்று இளைஞர்களை கைது செய்து... Read more »

யாழ். பல்கலைக்கழக வெற்றிடங்களில் ஆளுங்கட்சி எம்.பி.யின் அதிகாரத் தலையீடு: ஊழியர்கள் கடும் விசனம்!

யாழ். பல்கலைக்கழக வெற்றிடங்களில் ஆளுங்கட்சி எம்.பி.யின் அதிகாரத் தலையீடு: ஊழியர்கள் கடும் விசனம்! வடக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களில், கடந்த கால ஆட்சிகளைப் போலவே ஆளுந்தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அதிகாரத் தலையீடுகள் தொடர்வதாகப் பாரிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. யாழ். பல்கலைக்கழகத்தில்... Read more »

இலங்கையில் சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம்..

இலங்கையில் சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம்.. சர்வதேசத்துக்கு காட்டும் கண் துடைப்பு அலுவலகம் .. மூத்த சட்டத்தரணி கேஎஸ் இரத்தினவேல் தெரிவிப்பு. இலங்கையில் பொறுப்பு கூறல் கானல் நீராக காணப்படுகின்ற நிலையில் சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம் சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு அலுவலகம் என... Read more »

வலி. வடக்கில் 20 சதவீதமான நிலப்பரப்பரப்பு இன்னமும் விடுவிக்கப்படவில்லை..!

வலி. வடக்கில் 20 சதவீதமான நிலப்பரப்பரப்பு இன்னமும் விடுவிக்கப்படவில்லை..! யாழ்ப்பாணம் , வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் 20 சதவீதமான நிலங்கள் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படாத பிரதேசங்களாக காணப்படுகின்றது என வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன்... Read more »