யாழில் சட்டவிரோதமாக சொத்து குவித்த சந்தேகத்தின் பெயரில் வர்த்தக நிலையம் சோதனை..! யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் HM brothers Car Sales என்ற கார் விற்பனை நிலையத்தில் இன்று சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்தி பகுதியில்... Read more »
எல்லை தாண்டிய மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது..! பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த ஒரு படகையும் அதிலிருந்த 14 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கைதான... Read more »
வைத்தியசாலைகளில் ஊழல் இல்லை! ஆதாரம் கேட்டாக்கள்! இனிமேலும் வடக்கு மாகாணத்தில் உங்களுக்கு ஒரு உண்மையான வடக்கு மாகாண சபை தேவை இல்லை என்று சொன்னால்.. சொல்லுங்கள் நானே போய் விடுகிறேன்! இனத்தின் எதிர்காலத்தை சொல்பவர்களே பார்த்துக் கொள்ளட்டும்! வடக்கு மாகாணத்தின் ஒரு வைத்தியசாலை ஒன்றில்... Read more »
எதிர்கால சந்ததியை பாதுகாக்கும் நோக்கில் அரசு எடுத்துள்ள நடவடிக்கை காலத்தின் தேவை..! வடமாகாண ஆளுநர் சமூகத்தை உலுக்குகின்ற –சமூக பிறழ்வுக்கு காரணமான உயிர்கொல்லி போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. இன்றைய பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம்... Read more »
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் காருடன் கைது..! கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று (8) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »
சாவகச்சேரி பிரதேசசபையின் சுகாதார தொழிலாளர்களுக்கு உதவித்திட்டம் வழங்கி கௌரவிப்பு..! சாவகச்சேரிப் பிரதேசசபையில் கடமையாற்றுகின்ற 30 சுகாதாரத் தொழிலாளர்களுக்கு வெள்ளிக்கிழமை( 07.11.2025) பிற்பகல் உதவிப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. நாவற்குழி கிழக்கு கைதடியைச் சேர்ந்த சமாதான நீதவான் அமரர் வை.சரவணமுத்துவின் 41ஆவது ஆண்டு நிறைவினையொட்டி அவருடைய... Read more »
கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு..! 07.11.2025 கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Read more »
வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு – வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம் 2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் தாக்கல்... Read more »
தொல்பொருள் சுவடு சேதம்: பிரதேச சபை தவிசாளர் உட்பட இருவர் கைது, பிணையில் விடுதலை நெடுந்தீவில் (Neduntheevu) தொல்பொருள் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த பகுதியை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் (தலைவர்) மற்றும் ஒரு ஒப்பந்ததாரர் ஆகியோரை யாழ் மாவட்ட குற்ற... Read more »
சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் புதிய தலைவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்..! யாழ்.சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட தொழிலதிபர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி தனது கடமைகளை நேற்று(05.11.2025) பொறுப்பேற்றார். இதற்கான நிகழ்வு சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் அலுவலகத்தில்... Read more »

