தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல்

தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று ரெலோவின் யாழ்ப்பாண அலுவலத்தில் இடம்பெற்றது. இதில் ரெலோவின் இளைஞர் அணித் தலைவர், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ், வலி. கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ்  உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். Read more »

3 மாதங்களில் முப்பதாவது கைது! முன்னணியை இலக்குவைத்து அரச அராஜகம்!! சுகாஷ் கண்டனம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக அரச அராஜகம் திட்டமிட்டு இலக்குவைத்து அரங்கேற்றப்படுகின்றது என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி க. சுகாஷ் கண்டனம் வெளியிட்டுள்ளார். மூன்று மாதங்களில் முப்பதாவது கைது அரங்கேறியுள்ளது.எமது செயற்பாட்டாளர் ஜெ.சற்குணதேவி (அருள்மதி) 05.06.2023 இன்று அதிகாலை மருதங்கேணிப்... Read more »
Ad Widget

யாழ் பல்கலைக்கழக முதல்வர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் இன்று வரை 4 பேர் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருக்கின்றனர் என அறிய வருகிறது. இந்நிலையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள... Read more »

யாழ் வடமராச்சி துன்னாலை பகுதியில் 10 வயதுச் சிறுவன் கைது!

யாழில் உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாழ் வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த சிறுவனே இச் செயலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இச் சிறுவன் பாடசாலையை விட்டு இடைவிலகிய நிலையில்... Read more »

யாழில் சடலமாக மீட்க்கப்பட்ட இடத்திற்கு அருகில் நிகழ்ந்த துயர சம்பவம்

யாழ்.பருத்தித்துறையில் இளைஞன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள வீடொன்றின் உரிமையாளர் மீது இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியம் சுகுமார் (வயது 50) என்பவரே மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்... Read more »

யாழில் விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்ட வர்த்தக நிலையம்

யாழ்.அச்சுவேலி பகுதியில் இன்று வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ள நிலையில் இது விசமிகளின் செயலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அச்சுவேலி தெற்கு விக்னேஸ்வரா பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பொலிஸில் முறைப்பாடு யாழ்.மாநகர சபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீப்பரவல்... Read more »

யாழ் பருத்தித்துறை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் இளைஞரொருவர் வீடொன்றிற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வீட்டின் உரிமையாளர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளனர். பருத்தித்துறை 3ஆம் குறுக்கு... Read more »

கனடாவாழ் இலங்கையர்களுக்கு உணவு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் சிப்பி வகை உணவு ஒன்றில் நோய்க்கிருமிகள் தொடர்பான எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கனடாவில் ஆய்ஸ்டர்ஸ் எனப்படும் சிப்பி உணவில் விப்ரியோ என்னும் நோய்க்கிருமி காணப்படும் அபாயம் தொடர்பில் உணவு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இவ்வாறான நிலையில், விப்ரியோ என்பது, கடல் நீரில்... Read more »

யாழில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

யாழில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வருவதுடன், இது எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடிய பிரச்சினை உள்ளது, இந்நிலையில் இதனைத் தடுக்க வேண்டியது எமது கடமை என யாழ். மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். வலிகாமம் மேற்கின் சங்கானையில் சிறுவர் வன்கொடுமையைத் தடுத்தல் என்ற தொணிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனியும்... Read more »

உங்கள் துப்பாக்கிகளால் எங்கள் உரிமைக்கான தாகத்தைத் தணிக்க முடியாது! சட்டத்தரணி சுகாஷ்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைத் தாக்கிச் சுட பொலிஸ் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். அரச அராஜகம் எல்லை மீறுகின்றது! கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைத் தாக்கிச் சுட... Read more »