யாழ். நீதிமன்ற வளாகத்தில் சத்திய பிரமாணம்..!

யாழ். நீதிமன்ற வளாகத்தில் சத்திய பிரமாணம்..! 2026 ஆண்டின் முதல் நாள் அரசகரும பணிகள் இன்று (01) சத்திய பிரமாணத்துடன் ஆரம்பமானது. இந்நிலையில் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை மங்கள விள விளக்கு ஏற்றலை தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றலுடன் சத்திய பிரமாணம் எடுக்கப்பட்டு... Read more »

மருதங்கேணியில் கத்தி குத்து ஒருவர் பலி..!

மருதங்கேணியில் கத்தி குத்து ஒருவர் பலி..! 01.01.2026 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் சற்று முன்னர் கத்திக்குத்துக்கு இலக்காகி தவனேசன் எனும் 40 வயது ஆண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் மருதங்கேணி வீரபத்திரர் கோவிலை அண்மித்த... Read more »
Ad Widget

நல்லூரான் வளைவுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்கு தடை..!

நல்லூரான் வளைவுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்கு தடை..! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள யாழ் வளைவு மற்றும் நல்லூரான் வளைவு ஆகியவற்றுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் அமர்வு நேற்றைய... Read more »

டக்ளசின் கைதின் மூலம் துணை ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது..!

டக்ளசின் கைதின் மூலம் துணை ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது..! இலங்கை அரசாங்கத்தின் கீழ் துணை ஆயுதக் குழுக்களுக்களாக செயற்பட்டவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது உண்மை என்பதை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைது உறுதிப்படுத்தியுள்ளது என தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும்,... Read more »

ஆபத்தான வடமராட்சி கிழக்கு கடலில் யாரும் நீராடுவதற்கு இறங்க வேண்டாம், தவிசாளர் கோரிக்கை..!

ஆபத்தான வடமராட்சி கிழக்கு கடலில் யாரும் நீராடுவதற்கு இறங்க வேண்டாம், தவிசாளர் கோரிக்கை..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு இந்து சமுத்திரத்தில் இங்கி நீராட வேண்டாம் என பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தெரிவித்துள்ளார். வடகீழ் பருவ மழை காலம் ஆரம்பிக்கப்பட்டு கடல்... Read more »

தாளையடி சுற்றுலா கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்..!த.தங்கரூபன்

தாளையடி சுற்றுலா கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்..!த.தங்கரூபன் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என கடத்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களுடைய சமாச தலைவர் த.தங்கரூபன் தெரிவித்துள்ளார். தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் உயிரிழப்பது தொடர்பாக... Read more »

தையிட்டி காணி விவகாரம் 4 கட்டங்களில் தீர்வை எட்டவும் யோசனை..!

தையிட்டி காணி விவகாரம் 4 கட்டங்களில் தீர்வை எட்டவும் யோசனை..! தையிட்டி விகாரை அமைந்திருக்கும் இடம் தவிர்ந்த, அதைச் சூழவுள்ள ஏனைய காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்கும் யோசனைக்கு காணி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதை அடுத்து குறித்த காணிகளை விடுவிப்பதற்கான யோசனை அடங்கிய வரைபொன்று... Read more »

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்..!

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்..! தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (31.12.2025) மு. ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில்... Read more »

தீவக அபிவிருத்திக்கு ஒதுக்கிய 250 மில்லியன் திரும்புகிறது..

தீவக அபிவிருத்திக்கு ஒதுக்கிய 250 மில்லியன் திரும்புகிறது.. மீளப் பெறப்பப்படும் என்கிறார் அமைச்சர். யாழ் மாவட்டத்தின் தீவகப் பகுதிகளின் வீதி அபிவிருத்திக்கு என ஒதுக்கிய சுமார் 250 மில்லியன் ரூபாய் உரிய காலப் பகுதியில் செலவு செய்யப்பட முடியாமையால் மீளத் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக... Read more »

யாழ் மாவட்டத்தில் 6835 மில்லியன் செலவு.. . அரச அதிபர் பிரதீபன் பெருமிதம்.

யாழ் மாவட்டத்தில் 6835 மில்லியன் செலவு.. . அரச அதிபர் பிரதீபன் பெருமிதம். இவ்வருடம் 2025 யாழ் மாவட்டத்திற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களால் கிடைக்கப் பெற்ற சுமார் 7869.8 மில்லியன் ரூபாய்களில் சுமார் 6735.8 மில்லியன் ரூபாய்கள்... Read more »