யாழில் போதைப்பொருள் விற்பனை கும்பல் கைது..!

யாழில் போதைப்பொருள் விற்பனை கும்பல் கைது..! யாழ் நகரப் பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பலொன்று கைது செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.... Read more »

நெடுந்தீவு தொடர்பான சூழல் சுற்றுலா ஆய்வு நூல் வெளியீடு..!

நெடுந்தீவு தொடர்பான சூழல் சுற்றுலா ஆய்வு நூல் வெளியீடு..! கியூமெடிக்கா நிறுவனத்தினால் நெடுந்தீவுதொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு அதன் விபரங்களை உள்ளடக்கிய நூல் வெளியீடு கியூமெடிக்கா சர்வதேச பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ஜொகானஸ் பீட்டர் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (19.11.2025) பி.ப. 03.00... Read more »
Ad Widget

நல்லூர் மாவீரர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை மாலை 6மணிக்கு அங்குரார்ப்பணம்..!

நல்லூர் மாவீரர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை மாலை 6மணிக்கு அங்குரார்ப்பணம்..! தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம் செய்து வைக்கப்படும் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது தாய் மண்ணுக்காக தம் உயிர்களை அர்பணித்தவர்களுடன் மாமனிதர்களையும்... Read more »

யாழில். 19 நாட்களில் 130 பேருக்கு டெங்கு..!

யாழில். 19 நாட்களில் 130 பேருக்கு டெங்கு..! யாழ்ப்பாணத்தில் கடந்த 19 நாட்களில் 130 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் , அத்துடன் வைரஸ் காய்ச்சல், சிக்கின்குனியா போன்றவற்றின் பரம்பலும் அதிகரித்து காணப்படுகிறது என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்... Read more »

யாழில் வெள்ளம் வடிந்தோடும் பகுதிகளை அடைக்காதீர்கள்..!

யாழில் வெள்ளம் வடிந்தோடும் பகுதிகளை அடைக்காதீர்கள்..! யாழ்ப்பாணத்தில் கடந்த 03 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக 33 பேர் பாதிப்படைந்துள்ளனர் எனவும் , வெள்ளம் வடிந்தோடும் பகுதிகளில் சிலர் மனிதாபிமானமின்றி கட்டுமானங்களை கட்டி வந்துள்ளமை , மற்றும் மண் மேடுகள் அமைத்து வைத்துள்ளமையாலையே... Read more »

தமிழ் மக்கள் சிங்கள மக்களின் வழிபாட்டிற்கு என்றுமே எதிரானவர்கள் இல்லை..!

தமிழ் மக்கள் சிங்கள மக்களின் வழிபாட்டிற்கு என்றுமே எதிரானவர்கள் இல்லை..! மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகும் என்று நம்பி வாக்கு செலுத்திய தமிழ் மக்கள் இன்று முழுவதுமாக அரசினால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். இது இன்று நேற்றல்ல 76 வருடகாலமாக... Read more »

கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டம்..!

கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டம்..! நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18.11.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க... Read more »

இளங்குமரனுக்கு எதிராக சுமந்திரன் அவமதிப்பு வழக்கு..!

இளங்குமரனுக்கு எதிராக சுமந்திரன் அவமதிப்பு வழக்கு..! தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும், கஜபாகு என்பவருக்கும் எதிராக முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு... Read more »

இந்தியாவுடன் துறைமுக பேச்சுவார்த்தை, பலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகர்

வடக்கு அபிவிருத்தி திட்டங்கள்: இந்தியாவுடன் துறைமுக பேச்சுவார்த்தை, பலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகர் ​மீன்பிடி, நீரியல் வளங்கள் மற்றும் கடல்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், யாழ்ப்பாணம் பருத்தித்துறை (Point Pedro) துறைமுகம் அமைப்பது தொடர்பாக இந்தியாவுடன் பல சுற்றுப்... Read more »

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனை: கஞ்சா, போதை மாத்திரைகளுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனை: கஞ்சா, போதை மாத்திரைகளுடன் மூவர் கைது! யாழ்ப்பாண நகரப் பகுதியில் காவல்துறையின் போதை ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட திடீர்ச் சுற்றிவளைப்பின் போது, 25 கிராம் கேரளா கஞ்சா மற்றும் 20 போதை மாத்திரைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று (நவம்பர்... Read more »