செம்மணி மனிதப் புதைகுழி : தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும் அகழ்வை தொடரவும் தீர்மானம்

செம்மணி மனிதப் புதைகுழி : தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும் அகழ்வை தொடரவும் தீர்மானம் யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் தலைமையிலான குழுவினர் இன்று... Read more »

“தமிழரசு கட்சிக்குள் மூக்கை நுழைக்க வேண்டாம்” – அநுர தரப்பிற்கு சி.வி.கே. சிவஞானம் கடும் எச்சரிக்கை !

“தமிழரசு கட்சிக்குள் மூக்கை நுழைக்க வேண்டாம்” – அநுர தரப்பிற்கு சி.வி.கே. சிவஞானம் கடும் எச்சரிக்கை ! யாழ். கல்வியங்காட்டிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், தமிழரசுக் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான அரசியல் மோதல்... Read more »
Ad Widget

நெல்லியடியில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது..!

நெல்லியடியில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது..! நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை காட்டுப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலினடிப்படையில் நெல்லியடி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த... Read more »

மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே யாழ்.மருத்துவ பீடத்தில் 2 மாத காலம் கற்ற கில்லாடி யுவதி..!

மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே யாழ்.மருத்துவ பீடத்தில் 2 மாத காலம் கற்ற கில்லாடி யுவதி..! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்ப்பில் தெரியவருவதாவது,  ... Read more »

யாழில். எஸ்.ரி.எப் பின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞன் கைது..!

யாழில். எஸ்.ரி.எப் பின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞன் கைது..! யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் நகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் முன்பாக விசேட அதிரடிப் படையினர் அணியும்... Read more »

தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் ; மௌனமா திரும்பிய ஜனாதிபதி

தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் ; மௌனமா திரும்பிய ஜனாதிபதி தையிட்டி விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை , காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும் என நாக விகாரை மற்றும் நாக தீப... Read more »

பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள்..!

பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள்..! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்றைய தினம் சனிக்கிழமை நினைவு கூரப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள், இணைந்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி... Read more »

சாபக்கேடான அரசியல் யாழ்ப்பாணத்தில் உள்ளது..!

சாபக்கேடான அரசியல் யாழ்ப்பாணத்தில் உள்ளது..! யாழ்ப்பாணத்திலும் சாபக்கேடான அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. அவ்வாறான அரசியலில் இருந்தும் நாம் மீள வேண்டும்.” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசியச் செயற்பாடு ஜனாதிபதி அநுர... Read more »

பிரஜா சக்திக்கு வடக்கு கிழக்கில் இடமில்லை..!

பிரஜா சக்திக்கு வடக்கு கிழக்கில் இடமில்லை..! பிரஜா சக்தி என்பது ஜேவிபி கட்சியை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதே தவிர அது மக்களுக்கான திட்டம் கிடையாது. பிரஜா சக்திக்கு எதிராக எமது மாநகர வட்டாரத்தில் இருந்து கையெழுத்து வேட்டையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளேன் என தமிழ் தேசிய கட்சியின்... Read more »

யாழ்ப்பாணத்திற்கு நாம் கொண்டு சென்றது வெறுப்பல்ல, அன்பையை..!

யாழ்ப்பாணத்திற்கு நாம் கொண்டு சென்றது வெறுப்பல்ல, அன்பையை..! ஸ்ரீ மகா போதி மற்றும் ருவன்வெலிசாயவைக் கடந்து பெளத்தர்கள் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் சென்றது வெறுப்பை அல்ல, அன்பையே என ‘சர்வ ஜன அதிகாரம்’ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். தொம்பே கப்புகொட... Read more »