இலஞ்ச பொதி கொடுத்து வாக்குப்பிச்சை எடுக்கும் நிலையில் தமிழ்த் தேசிய கட்சிகள் – அங்கஜன் சாடல் 

இலஞ்ச பொதி கொடுத்து மக்களிடம் வாக்குக் கேட்கும் நிலைமைக்கு இன்று தமிழ்த் தேசியவாதிகள் தள்ளப்பட்டு விட்டனர் என ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். உடுப்பிட்டியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு... Read more »

பாராளுமன்ற பிரதிநிதிகளை கூட்டாக்குவதில் எமது செயற்பாட்டை  முன்நகர்த்துவோம் – மணிவண்ணன் உறுதி

அதிகூடிய பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றால் நாங்கள் ஏனைய பாராளுமன்ற பிரதிநிதிகளைக் கூட்டாக்குவதில் எமது செயற்பாட்டை  முன்நகர்த்துவோம் – விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவிப்பு. தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து... Read more »
Ad Widget

சுகாஷின் ஆதரவாளர்களை கைது செய்து மிரட்டிய பொலிஸார்! யாழில் பதற்றம் 

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இன்று காலை துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர், சிரேஷ்ட சட்டத்தரணி கனகரட்ணம்  சுகாஷின் ஆதரவாளர்களை பொலிஸார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதேவேளை, சம்பவத்தை அறிந்து அங்கு சென்ற... Read more »

விண்ணனிடம் ரூ.1000 கோடி நட்டஈடு கோரும் டக்ளஸ் தேவானந்தா !

வெற்றியினை பாதிக்கக்கூடிய வகையில் திட்டமிட்ட வகையில் அவதூறு – “விண்ணனிடம்” 1000 கோடி நட்ட ஈடு கோரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்! விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜசிங்கம் என்பவர் தனது நற்பெயருக்கும் தன் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய... Read more »

இந்திய மீனவர்கள் 23 பேர் கைது…!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின்போது குறித்த மீனவர்கள் கைதானதுடன், அதன்போது 3 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.... Read more »

யாழில் பொலிசார் அடாவடி குழந்தையை தூக்கி வீசிய பொலிசார்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் குடும்ப அங்கத்தவர்களை பொலிஸார் மோசமாக தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை பதற வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில், நேற்று (09.11.2024) மாலை ஏற்பட்ட விபத்துக்கு காரணமான பொலிஸாரின் தவறை மறைக்க பொது மக்கள் மீது தாக்குதல்... Read more »

அகதிகள் முகாமில் இருந்து நெடுந்தீவு வந்த மக்கள்!

இந்தியா, தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து 9 பேர் இந்திய நாட்டுப்படகு மூலம் ​நேற்று (09) மாலை நெடுந்தீவை வந்தடைந்துள்ளனர். நெடுந்தீவு மேற்கு பனங்காணிப் பகுதியில் நாட்டுப் படகு மூலம் நேற்று மாலை வந்தடைந்தவர்கள் திருலிங்கபுரம் பகுதியில் உள்ள ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர்... Read more »

பொய்களைப் பரப்புவது ஆரோக்கியமான அரசியல் அல்ல – ஈ. பி. டி. பி. 

பாராளுமன்றத் தேர்தல் அண்மித்து வருகின்ற நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க, ஜனாதிபதி அநுர – டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சர் பதவியொன்றை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக டக்ளஸ் தேவானந்தா கூறி வருவதாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின்போது கூறியதாக ஊடகங்களில் செய்தி... Read more »

யுத்த வடுக்களை, கண்ணீரை வைத்து பிழைப்பு அரசியல் செய்கிறீர்கள்! வெட்கமாக இல்லையா? – அங்கஜன்

எமது ஆட்கள் சத்தமில்லாமல் வாக்கிடும் வேலையை செய்து நவம்பர் 14 இல் நாட்டுக்கு நாம் யார் என்பதை காட்டுவார்கள் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். ஜனநாயக தேசிய கூட்டணியின் மாபெரும் மக்கள் எழுச்சி... Read more »

அவதூறு பரப்பும் அயோக்கியர்கள் – வேட்பாளர் சுரேன் பதிலடி

சங்கு சின்னத்தின் மீது அச்சப்பட்ட எதிர்த்தரப்பினர் எங்கள் மீது பொய்யான அவதூறுகளைப் பரப்பி, எங்களுக்குள்ளே இருக்கின்ற, கையூட்டுக்கு மயங்கக்கூடிய, சொற்படிவித்தைகளுக்கு மயங்கக்கூடிய, எதற்கும் விலை போகக்கூடிய அயோக்கியர்களை இனம் கண்டு அவர்களுடாக எங்களுடைய வெற்றி வேட்பாளர்களுக்கு எதிராக சேறு பூசிக்கொண்டு இருக்கின்றார்கள். – இவ்வாறு... Read more »