கல்வி மான்கள், புத்தி மான்கள் இள மான்களுக்கே வாக்களிப்பார்கள்

இந்த மண் மாற்றத்திற்கு தயாராகி விட்டது. கல்வி மான்கள் , புத்தி மான்கள் ஆகியோரின் தெரிவு இந்த இளமான்களே என யாழ் தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை... Read more »

ரவிராஜ்சையும் தென்மராட்சி மக்களையும் கௌரவப்படுத்தவே சசிகலாவுக்கு ரெலோ ஆசனம் வழங்கியது – சுரேன் தெரிவிப்பு

ரவிராஜ்சையும் தென்மராட்சி மக்களையும் கௌரவப்படுத்தவே சசிகலாவுக்கு ரெலோ ஆசனம் வழங்கியது – சுரேன் தெரிவிப்பு மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் சையும் தென்மராட்சி மக்களையும் கௌரவப்படுத்தவே சசிகலாவுக்கு தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ) ஆசனம் வழங்கியது என ரெலோ அமைப்பின் ஊடகப்... Read more »
Ad Widget

சமஷ்டியே தீர்வு: எம்.ஏ.சுமந்திரன்

“அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர் கூட சமஷ்டியே தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே, சமஷ்டியே தீர்வு எனக் கூறி வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியான அசல் நாங்கள் இருக்கும்போது நிழல்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை.” – இவ்வாறு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில்... Read more »

பெண் போராளி போட்டியிடுவது குறித்து யாழ். ஆயர் கூறியது என்ன?

யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் இன்றைய தினம் யாழ். மறை மாவட்ட ஆயரைச் சந்தித்தனர். இதன்போது, தற்போதைய தேர்தலிலே வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் போராளி போட்டியிடுவதனை தான் வரவேற்பதாகவும், இதுவரை இடம்பெற்ற... Read more »

தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த வீதி பாவனைக்கான அனுமதி உண்மையான தீபாவளி பரிசு – அங்கஜன் இராமநாதன்

எமது மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த யாழ்ப்பாணம் பலாலி வீதி- வயாவிளான் சந்தி- தோலகட்டி சந்தி வரையிலான இவ்வீதி மக்கள் பாவனைக்காக இன்றைய நாளில் அனுமதிக்கப்பட்டது உண்மையில் ஒரு தீபாவளி பரிசாகும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அங்கஜன்... Read more »

ஆறு ஆசனங்களையும் கைப்பற்றுவோம் – ஜே. வி. பி. நம்பிக்கை

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். Read more »

வீதிகளை மட்டுமல்ல புதிய அரசு மக்களின் காணி நிலங்களையும் விடுவிப்பது அவசியம் – ஈ. பி. டி. பியின் ஊடகப் பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன்

வீதிகளை மட்டுமல்ல புதிய அரசு மக்களின் காணி நிலங்களையும் விடுவிப்பது அவசியம் – ஈ. பி. டி. பியின் ஊடகப் பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வைக்குள் இராணுவத்தினரது பாவனையில் இருந்துவரும் வீதிகளை மட்டுமல்ல மக்களின் எஞ்சிய காணி நிலங்களை மக்களிடம்... Read more »

யாழ் – வலி,வடக்கு அச்சுவேலி – வசாவிளான் வீதி 34 வருடங்களின் பின் திறக்கப்பட்டது

யாழ்ப்பாணம் – வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் சுமார் 34 வருடங்களாக பூட்டப்பட்டிருந்த அச்சுவேலி – வசாவிளான் வீதி இன்று காலை 6 மணிக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது. சுமார் 2 கிலோ மீற்றர் நீளமான வீதி 34 வருடங்களாக பூட்டப்பட்டுள்ளதால் மக்கள் பல கிலோ மீற்றர் பயணம்... Read more »

மாவீரர்கள் நினைவாகவும் ஆளுக்கொரு மரம் நடுவோம் – பொ.ஐங்கரநேசன்

போரின் முற்றுகைக்குள்ளும் இயற்கை எனது நண்பன் என்று சொல்லி சூழல் நல்லாட்சி ஆணையம், வனவளப் பாதுகாப்புப்பிரிவு என்பனவற்றை உருவாக்கி எமது சூழலைப் பேணிப் பாதுகாத்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தவர்கள் நாங்கள். மரங்களை ஆதித் தெய்வங்களாக வழிபட்ட நாம் இறந்தவர்கள் நினைவாக மரங்களை நாட்டும் தொல் மரபையும்... Read more »

தென்னிலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தமிழர் விடையத்தில் ஆள் மாற்றம் மட்டுமே -சபா குகதாஸ்

புதிய ஐனாதிபதி தெரிவு தென்னிலங்கையில் ஆட்சி மாற்றம் என கூறப்பட்டாலும் வடக்கு கிழக்கு தமிழர் விடையத்தில் வெறுமனே கடந்த காலங்களைப் போல ஆள் மாற்றம் மட்டுமே என்பதை அநுர அரசின் அறிக்கைகள் வெளிப்படுத்தி வருகின்றன கடந்த கால ஆட்சியாளர்களுடன் ஊழல் மற்றும் தமிழரின் அரசியல்... Read more »