‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தில் உள்ளூராட்சி சபைக்குப் பெரும் பங்கு – வடக்கு ஆளுநர்

“ஜனாதிபதியின் எண்ணக்கருவில் முன்னெடுக்கப்படும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முக்கிய பங்கிருக்கின்றது. அதைச் சிறப்பாகச் செயற்படுத்த வேண்டும். மக்கள் நம்பிக்கை வைக்கும் அரச சேவையை உருவாக்க வேண்டும்.” – இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். “உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும்... Read more »

முல்லைத்தீவு வலயத்தில் வெளிமாவட்டம் செல்லாத 500 ஆசிரியர்கள் குத்தியிருப்பு.. அரசியல் வாதியும் மகனும் உள்ளாரா?

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 20 கி.மீ தூரத்திற்க்குள் மாறி மாறி தொடர்ச்சியாக சேவையாற்றி வரும் சுமார் 500 ஆசிரியர்களால் யாழ் மாவட்டத்தில் இருந்து அங்கு சேவைக்குச்செல்லும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டுள்ளார்கள். குறித்த விடையம் தொடர்பில் யாழ் மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சென்ற... Read more »
Ad Widget

மண்ணெண்ணெய் அருந்தி 14 மாத குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணெய் அருந்திய 14 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. கோப்பாய் பகுதியை சேர்ந்த தர்சிகன் சஸ்வின் என்னும் குழந்தையே உயிரிழந்துள்ளது. தாயார் சமையல் வேளையில் ஈடுபட்டிருந்த வேளை, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் போத்தலை எடுத்து , மண்ணெண்ணெய்யை குழந்தை அருந்தியுள்ளதுடன் அதனை தனது உடலிலும்... Read more »

தேசியதைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் ஆரம்பம்!

தேசியதைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ளது. புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்,மற்றும் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் இணைந்து 2025ம்... Read more »

யாழில் Clean Sri Lanka திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Clean Sri Lanka திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றையதினம் (2025.01.09) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பி.ப 01.00 மணிக்கு நடைபெற்றது.   இந் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய... Read more »

நூல் அறிமுக விழா

நூல் அறிமுக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 05/01/2025 அன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம், டேவிட் தெருவில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரி மண்டபத்தில் மாயனின் “நூறு மின்னல்கள்” நூல் அறிமுக விழா நடைபெற்றது. Read more »

யாழில் துயரத்தை ஏற்படுத்திய விபத்து-பிரபல தவில் வித்துவானின் மகன் உயிரிழப்பு..!

வடமராட்சி வல்லை விபத்தில் பிரபல தாவில் வித்துவான் விஜயகுமாரின் மகன் பலி ! வல்லைப் பகுதியில் நேற்று இரவு 7-30 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் யா / நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவனும்... Read more »

அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா

அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின்  நூற்றாண்டு விழா யாழில் இன்று நடைபெற்றது. மல்லாகத்திலிருந்து இன்று காலை ஆரம்பமான அன்னையின்; திருவுருவப்படம் தாங்கிய ஊர்த்திப் பவனி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவிலை சென்றடைந்தது. ஆலய வழிபாட்டைத் தொடர்ந்து மண்டப நிகழ்வுகள் இடம்பெற்றன.... Read more »

யாழ்ப்பாண சுண்ணக்கல் அகழ்வு பாரிய சமூக சூழல் சீர்கேடு என்பது பலரும் அறிந்த உண்மை…

யாழ்ப்பாண சுண்ணக்கல் அகழ்வு பாரிய சமூக சூழல் சீர்கேடு என்பது பலரும் அறிந்த உண்மை…. இந்த விடயத்தில் கெழுத்திகள் மீது சட்டம் பாய்வதும் சுறாக்கள் இலகுவாக தப்பிப்பதும் வழமையான விடயம்…. சட்டத்தின் ஓட்டைகளை நன்கு தெரிந்து பெயருக்கு ஓர் அனுமதியை எடுத்துக்கொண்டு கணக்கில்லாமல் நடக்கும்... Read more »

‘வடக்கு, கிழக்குக்கு அதிகளவு தமிழ்ப் பொலிஸார்’

வடக்கு – கிழக்குப் பகுதிகளில், அதிகளவு தமிழ்ப் பொலிஸாரை நியமிப்பதற்கு சிறப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பொலிஸ் வெற்றிடங்கள் தமிழ்ப் பொலிஸாரை வைத்து மிக விரைவாக நிரப்பப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார். இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களிடம் அவர்... Read more »