வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். Delete for Everyone வாட்ஸ்அப் செயலியில் Delete... Read more »
மெட்டா நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரபூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் குழந்தைகளிடம் பல்வேறு போதை பழக்கங்கள் ஊக்குவிக்கப்படுவதாகவும் அது குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாதிப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.... Read more »
ஸ்பேஸ் எக்ஸின் முக்கிய செயற்கைக்கோள் இணைய வழங்குநரான ஸ்டார்லிங்கிற்கு சக்திவாய்ந்த புவி காந்தப் புயல் காரணமாக மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸின் செயற்கைக் கோள் பிரிவான ஸ்டார்லிங்க், கடந்த 2 தசாப்தங்களாக இல்லாத சக்திவாய்ந்த சூரிய புயலால் கடும் பாதிப்பை... Read more »
உலகளாவிய ரீதியில் 200 கோடிக்கும் அதிகமானோர் உபயோகிக்கும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் என பாடசாலை முதற்கொண்டு அலுவலக வேலை வரையில் அனைத்துக்கும் வாட்ஸ் அப் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்நிலையில் பயனர்களின் அதீத பாதுகாப்புக் கருதி எதிர்வரும்... Read more »
இந்தியாவில், Vu Televisions நிறுவனமானது, Vu Cinema TV 2024 எடிஷன் என்ற புதிய தொலைக்காட்சி மொடலை அறிமுகம் செய்துள்ளது. 43-55 இன்ச் அளவுகளையுடைய இந்த தொலைக்காட்சி, 50W யூடியூப் ஸ்பீக்கர்கள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. விபரங்கள் இந்த தொலைக்காட்சியில் 4000nits மேம்பட்ட பிரகாசத்துடனான... Read more »
நீர் இல்லாமல் மனிதர்கள், விலங்குகள் உட்பட எந்தவொரு உயிரினத்தாலும் வாழ முடியாது. நீரின் தேவை அதிகரித்து வருவதால் பூமியிலிருந்து அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பூமி இரண்டு தசாப்தங்களுக்கும் குறைவான கால அளவிலேயே கிழக்கு நோக்கி 80 சென்டிமீட்டர் நகர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.... Read more »
தொழில்நுட்பத்தில் புதுப்புது விடயங்களை அறிமுகப்படுத்துவதில் ஜப்பான் என்றுமே முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டில் இயங்கிவரும் டெலிகொம் நிறுவனங்கள் அனைத்தினதும் கூட்டு முயற்சியில் உலகின் முதல் 6ஜி சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் இந்த சாதனத்தை சோதனை செய்து பார்த்ததில் அதில் வெற்றியும்... Read more »
பால்வெளியில் உள்ள இலட்சக்கணக்கான கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றதா எனும் ஆராய்ச்சி தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளது. இதன்படி ஐரோப்பிய நாடுகளில் அடிக்கடி பறக்கும் தட்டுக்களைப் பார்த்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்ற நிலையில், இந்த பறக்கும் தட்டுக்கள் எங்கிருந்து வருகின்றன என்பது குறித்த ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன.... Read more »
செவ்வாய் கிரகம் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஆய்வுப் பணிகளுக்காக நாசா விண்வெளி ஆய்வு மையத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ள குழுவில் இலங்கை விஞ்ஞானி கலாநிதி பியுமி விஜேசேகர இடம்பெற்றுள்ளார். நான்கு பேர் கொண்ட குழுவில் அவரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. ஹூஸ்டனில் உள்ள ஜோன்சன் விண்வெளி மையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள... Read more »
பிரபல சமூக ஊடகமாக X ஐ (முன்னர் டுவிட்டர்) பாகிஸ்தான் தடைசெய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக சமூக ஊடக தளமான X ஐ தற்காலிகமாக முடக்க அந்நாட்டு உள்துறை அமைச்சகம் இன்று புதன்கிழமையன்று உத்தரவிட்டுள்ளது. பெப்ரவரி நடுப்பகுதியில் இருந்து... Read more »

