ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஜெய்ஸ்வால்

ஐசிசியின் பெப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வென்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 போட்டிகளில் 712 ஓட்டங்களை குவித்து அசத்தினார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. Read more »

விராட் கோலியை ஓரங்கட்ட முடிவு?: இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள டி20 உலகக் கிண்ண தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலியை ஓரங்கட்டுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்துப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி... Read more »
Ad Widget

மலி ஐயாவை நினைவூட்டிய பந்து வீச்சு

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நுவான் துஷாராவின் டி20 ஹெட்ரிக் சாதனை தனக்கு லசித் மலிங்காவை நினைவுபடுத்தியதாக சக வீரர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா, சில்ஹெட்டில் அசத்தலான ஹெட்ரிக் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, சனிக்கிழமையன்று பங்களாதேஷுக்கு எதிரான... Read more »

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதலிடம்

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா 122 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை 4 இற்கு 1 என்ற அடிப்படையில் வெற்றிகொண்டதைத் தொடர்ந்து இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த தரவரிசையில் 117 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திலும்... Read more »

முத்தரப்பு தொடரில் விளையாடவுள்ள இலங்கை U-19 மகளிர் அணி

இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து பங்கேற்கும் முத்தரப்பு தொடரில் விளையாடும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று (11) அறிவித்துள்ளது. அதன்படி, மூன்று அணிகளும் டி20 மற்றும் 50 ஓவர் போட்டிகள் கொண்ட முத்தரப்பு தொடரை மார்ச் மற்றும் ஏப்ரல்... Read more »

இரண்டாவது டெஸ்ட்டில் 3 விக்கெட்டுகளால் வென்ற ஆஸி

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியதுடன், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. Read more »

ரிஷப் பண்டின் மீள் வருகை குறித்து பிசிசிஐ இன் அறிவிப்பு

காயம் காரணமாக ஓய்விலிருக்கும் ரிஷப் பண்ட் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத்தீவுகளில் ஆரம்பமாகவுள்ள டி20 உலகக் கிண்ணத்தின் போது அணிக்கு திரும்புவார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஜெய் ஷா (Jay Shah) குறிப்பிட்டுள்ளார். Read more »

புதிய role இல் களமிறங்கும் தோனி

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2024 தொடர் இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ரொயல் செலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனி தலைவராக களமிறங்குவார்... Read more »

விரைவில் ஒரு துடுப்பாட்ட வரிசையை உருவாக்குவோம்: உபுல் தரங்க

இலங்கை அணியின் தொடக்க துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் நடுத்தர துடுப்பாட்ட வீரர்கள் சற்று குறைவாக இருப்பதால், விரைவில் வெற்றிகரமான இரண்டாவது வரிசையை தயார் செய்து அதை முறியடிக்க நடவடிக்கை எடுப்போம் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் உபுல் தரங்கா கூறுகிறார். இலங்கை ‘ஏ’... Read more »

முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி வெற்றி

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டியில் இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட... Read more »