பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் பலி…… பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த... Read more »
மூதூர் அல்-ஹம்றா வித்தியாலய மாணவன் தட்டு எறிதல் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாமிடம்..! பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியின் 20வயதுக்குட்பட் ஆண்களுக்கான தட்டு எறிதல் போட்டியில் தேசிய ரீதியில் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கல்வி வலயத்தில் உள்ள அல்-ஹம்றா வித்தியாலய மாணவன் R.M.அஷான் இரண்டாம்... Read more »
பூநகரி – வலைப்பாடு – ஜெகமீட்பார் விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி..! இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையோடு கிளிநொச்சி – பூநகரி – வலைப்பாடு – ஜெகமீட்பார் விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்றவரும் உதைபந்தாட்டச்... Read more »
வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு உதைபந்தாட்ட சீருடை அனுசரனை..! யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன விளையாட்டு நிகழ்வின் உதைபந்தாட்ட இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன உதைபந்தாட்ட அணியினருக்கான உதைபந்தாட்ட சீருடையினை இன்றையதினம்(3) பருத்தித்துறை... Read more »
வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியது. மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி போட்டி 50 ஓவர்களுக்கு பதிலாக 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் விளையாடிய இந்திய... Read more »
இப்படி கூடவா நடக்கும் பெரும் சோகம்!!! ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்ற நிலையில், ஒரு துயர சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது. ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 20வது ஓவரை இலங்கை அணியின்... Read more »
தெல்லிப்பளை அணி சம்பியனை தனதாக்கியது..! 35ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் யாழ் மாவட்ட பெண்களுக்கான கையிறிழுத்தல் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச பெண்கள் அணி சாம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் இந்து கல்லூரி மைதானத்தில், இடம்பெற்ற இறுதிப்போட்டியில் சங்கானைப் பிரதேச பெண்கள் அணியுடன்... Read more »
தெல்லிப்பழை பிரதேச மட்ட விளையாட்டு நிகழ்வில் கருகம்பனை இந்து இளைஞர் கழக அணி முதலிடம்..! 35 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் ஒரு அங்கமான தெல்லிப்பழை பிரதேச மட்டத்திலான இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வுகள் நிறைவடைந்துள்ளன. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜன... Read more »
தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த செல்வி.சசிகுமார் ஜெஸ்மிதா..! காலி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் 49 வது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதற்தடவையாக செல்வி.சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப்பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார். நேற்றய தினம் இடம்பெற்ற பெண்களிற்கான குத்துச்சண்டைப்... Read more »
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 3வது சுற்றில் வெற்றி பெற்றார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. தற்போது ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள்... Read more »

