குவைத்தில் இலங்கை பணிப்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

குவைத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குவைத் பிரஜையான 21 வயதுடைய இளைஞன் ஒருவர் பொறுப்பற்ற முறையில் வாகனத்தை செலுத்திய நிலையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 59 வயதுடைய பெண்... Read more »

நபர் ஒருவர் இரும்புத்தடியால் தாக்கி கொலை!

இரும்புத் தடியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் புத்தளம் நுரைச்சோலைப் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தழுவ பகுதியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் மைதானத்தில்... Read more »
Ad Widget

தொழிலாளர் தினம் தன் உரிமைக்காகப் போராடும் தமிழருக்கு சிறந்ததொரு பாடமாக இருக்கும்… ஜனநாயகப் போராளிகள் கட்சி

இத்தொழிலாளர் தினம் தன் உரிமைக்காகப் போராடும் தமிழருக்கு சிறந்ததொரு பாடமாக இருக்கும்… (ஜனநாயகப் போராளிகள் கட்சி) உழைக்கும் வர்க்கம் தன் உரிமையைப் போராடிப் பெற்றுக் கொண்ட நாள். இத்தொழிலாளர் தினம் தன் உரிமைக்காகப் போராடும் தமிழருக்கு சிறந்ததொரு பாடமாக இருக்கும். போராடிப் பெற்ற உழைப்பாளர்... Read more »

இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமுலுக்கு வர இருக்கும் நடைமுறை!

இலங்கை சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தீர்வை வரிச் சலுகை அதிகரிப்பு இன்று (01.05.2023) முதல் நடைமுறைக்கு வரும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, அனுப்பப்படும் பணத்தின் அடிப்படையில் கூடுதல் வரிச்சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும்... Read more »

யாழில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தவருக்கு நேர்ந்த கதி!

பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வெல்லே சுரங்க எனப்படும் சுரங்க பிரதீப்புக்கு நெருக்கமான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மட்டக்குளிய பிரதேசத்தில்... Read more »

EPF தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி!

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சித்த போதிலும், உழைக்கும் மக்களுக்காக ஸ்தாபிக்கப்பட்ட நிதியை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி... Read more »

சதொசாவில் பாவனைக்கு உதவாத டின் மீன் விற்பனை

2021ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் மனித பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஒன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தை நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார். தடைசெய்யப்பட்ட டின்... Read more »

மே தின பேரணிகள் குறித்து விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

இன்றைய தினம் (01.05.2023) கொண்டாடப்படவுள்ள மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பேரணிகளுக்காக விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதன்படி, கொழும்பு, நுகேகொடை, கண்டி, ஹட்டன்,... Read more »

உடனடியாகஅமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை குறைத்த லங்கா IOC நிறுவனம்

இரண்டாம் இணைப்பு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலைகளை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறைந்துள்ளது. இந்நிலையில் லங்கா IOC நிறுவனமும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் விலைக்களை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள புதிய எரிபொருள் விலைகளின்... Read more »

சதுரங்க போட்டியில் உலக அளவில் சாதனை படைத்த இலங்கை மாணவன்

கிரீஸில் நடைபெற்ற உலக பாடசாலை சதுரங்கப்போட்டியில் 9 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தங்கப்பதக்கத்தை கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தை சேர்ந்த ரித்மிதா தெஹாஸ் கிரிங்கோடா வென்றுள்ளார். சதுரங்கப்போட்டியில் உலகளவில் தங்கப்பதக்கத்தை வென்ற இலங்கை மாணவன்! | Sri Lankan Student Won Gold Medal Chess Tournament... Read more »