கனரக வாகனங்களால் விபத்து – பாடசாலை நாட்களில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை..! பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரையிலும், காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும் எரிப்பொருள் போக்குவரத்து நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக... Read more »
“எங்கள் கைகள் சுத்தமானவை, நாங்கள் விசாரணையில் தலையிடப் போவதில்லை” மித்தெனிய இரசாயனப் பொருட்கள் சிக்கல்; நாமல் ராஜபக்சவின் கருத்து – அண்மையில் கண்டெய்னர் தொடர்பாக நடந்த சம்பவம் குறித்து பக்கச்சார்பற்ற மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP)... Read more »
ஆபத்தான நபரான கெஹல்பத்தரவுக்கும் மஹிந்தவின் புத்தாவுக்கும் நெருங்கிய தொடர்பு..! பாதாள உலகக்குழுவினர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளியிட்ட கருத்து, அவரின் குடும்பத்திற்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழுவின் தலைவர் கெஹல்பத்தர பத்மே... Read more »
நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலை குறைப்பு..! பல உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் பிரைட் ரைஸ், கொத்துரொட்டி, பிரியாணி மற்றும் முட்டை ரொட்டி ஆகிய உணவுகளின் விலைகள்... Read more »
போதைப்பொருள் உற்பத்தி; உறுப்பினர் பதவியை நீக்கிய மொட்டு கட்சி..! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரான சம்பத் மனம்பேரியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்தியுள்ளது. போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இராசாயனங்களை சம்பத் மனம்பேரி வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த... Read more »
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் தொடர்பில் நாமல் மற்றும் ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு..! மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப் பொருள் தயாரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட இரசாயனங்கள் தொடர்பில் நாமல் ராஜபக்ச மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதியமைச்சர் சுனில்... Read more »
நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை: பாதாள உலகக் கும்பல் வெளிநாட்டினரைப் பயன்படுத்தியதாக அமைச்சர் தகவல் நுவரெலியா பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்துவதற்காக பாதாள உலகக் கும்பல், வெளிநாட்டவர்களை அழைத்து வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால... Read more »
எல்ல பேருந்து விபத்து: ஜீப் சாரதி கைது எல்லவில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கு காரணமான ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்து விபத்திற்குள்ளாவதற்கு முன்னர், ஜீப் வண்டியுடன் மோதியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வியாழக்கிழமை இடம்பெற்ற எல்ல... Read more »
எம்பிக்கள் குழுவுடன் சுவிட்சர்லாந்து செல்லும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை-சுவிட்சர்லாந்து இராஜதந்திர உறவுகளின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுவிட்சர்லாந்து தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆய்வு மாநாட்டில் பங்கேற்க நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை–சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள... Read more »
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற சம்பளம், ஓய்வூதியம் பெற்றார்: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வெளியானது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் வாழ்க்கையில் நாடாளுமன்ற சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்களைப் பெற்றுள்ளார் என ஊடகவியலாளர் சத்துரங்க அமரதுங்க,... Read more »

