அஜர்பைஜானில் இலங்கையர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 12ம் திகதி இரவு 10:00 மணியளவில் அஜர்பைஜானின் புசுலியில் உள்ள போயுக் பெஹ்மென்லி கிராமத்திற்கு அருகிலுள்ள எல்லையில் நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த அனைவரும் கைது... Read more »
நீர் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீர் கட்டண அதிகரிபப்பு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாரம் வர்த்த்மாஇதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த வாரம் கட்டண அதிகரிப்பை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடக் கூடும் என... Read more »
போராட்டகாரர்கள் நான்கு மாதங்களுக்கு மேல் பயன்படுத்திய காலிமுகத் திடலை எதிர்காலத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் மட்டுமே பொது வைபவங்களுக்கு பயன்படுத்த முடியும் என அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது. கோட்டாபய ஆர்ப்பாட்டம் நடத்த ஒதுக்கிய பகுதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச... Read more »
3,120 மெற்றிக் தொன் எரிவாயுயை ஏற்றி வந்த கப்பல் ஒன்றே இன்று (16) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது எரிவாயு சரக்குகள் இறக்கப்பட்டு வருவதாக லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் எரிவாயு நிரப்பும் பணி ஆரம்பித்தவுடன்... Read more »
சீனாவின்ன் கடனுதவியில் கொழும்பில் மிக பிரமாணடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டிற்கு வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர கோபுரத்தை திறக்க கொழும்பு தாமரை... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. இன்று 0.08 என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலர் விற்பனை விலை ரூ. 368.60 முதல் ரூ. 368.68ஆக காணப்படுகிறது. கனேடிய டாலர், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுனுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும்... Read more »
விலைச்சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எப்படியிருப்பினும் எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி மற்றும் 15 ஆம் திகதிகளில் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய, நேற்று இரவு... Read more »
பூகோளவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் கீழ் இயங்கும் ஜீ.எஸ்.எம்.பீ தொழிற்நுட்பட சேவைகள் (GSMB Technical Services) என்ற நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இரண்டு பேரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது. கடிதம்... Read more »
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு தொலைப்பேசியில் அழைப்பெடுத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆபாசமாக உரையாடியுள்ளார். இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 0742345913 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து அண்மையில் அழைப்பு மேற்கொண்டு ஆபாசமான முறையில் பேசியதாக மாணவிகளின்... Read more »
நாட்டுக்கு தேவையான மருந்து வகைகளில் 40 சதவீதமானவற்றை தற்போது உள்நாட்டில் தயாரிப்பதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இதனை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்தார். இதேவேளை, தற்போது நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் அறிக்கைகள் மற்றும்... Read more »