தாயை கொடூரமாக கொலை செய்த மகன்

கம்பஹா – திவுலப்பிட்டிய பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக 3 பிள்ளைகளின் தாய் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூர சம்பவம் நேற்றைய தினம் (21-08-2023) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த குடும்பப் பெண்ணை அவரின் மூத்த மகனே கத்தியால்... Read more »

ஜனாதிபதி ரணில் சிங்கப்பூர் பிரதமர் சற்றுமுன் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சற்று முன்னர் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong)  சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார்.   President Ranil Wickremesinghe held talks with Singapore’s Prime Minister Lee Hsien Loong a short while... Read more »
Ad Widget

“அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்” நாராந்தனையில் சொற்பொழிவு 

நாராந்தனையில் சொற்பொழிவு ******************************* ஊர்காவற்றுறை நாராந்தனை வடக்கு பண்டாரபுலம் திருப்பதியில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தான்தோன்றி ஸ்ரீ மனோன்மணி அம்பாள் கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சிற்பொழிவு எதிர்வரும் 20.08.2023 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 29.08.2023 செவ்வாய்க்கிழமை வரை தினமும் மாலை 6.00 மணிக்குச் சிவநெறிப்... Read more »

வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!

வெங்காயத்துக்கு 40 சதவீத ஏற்றுமதி வரியை விதிப்பதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இலங்கையில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் விலை 50 தொடக்கம் 70 ரூபாய் வரை அதிகரித்து 200... Read more »

சஜித் அணியில் கடும் முறுகல்

“அண்மை காலம் வரை எந்த முடிவும் இல்லாமல் இழுபறி நிலையில் சஜித் அணிக்குள் புகைந்து கொண்டிருந்த பிரச்சனையை பகிரங்கமாக சொன்னவர் சஜித் அணியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி கவிரத்ன. இப்படியே போக முடியாது. கட்சியை விட மக்களை நாம் காக்க வேண்டுமென்றால் ஜனாதிபதியோடு... Read more »

மாற்றுத்திறனாளிகளுக்காக இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களின் வரிகள் நீக்கம்!

மாற்றுத்திறனாளிகளுக்காக இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களுக்கான அனைத்து வரிகளையும் நீக்குவதற்கான பிரேரணை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார். இந்த சாதனங்களில் அனைத்து சுங்க, மதிப்பு கூட்டப்பட்ட மற்றும் சமூக பாதுகாப்பு வரிகள்... Read more »

மாடு திருடிய பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது!

திருகோணமலை-பாத்தியகம பகுதியில் மாடு ஒன்றினை திருடி மற்றுமொரு நபருக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபரை இன்று (21.08.2023) பொலிஸார் கைது செய்துள்ளனர். கந்தளாய் -பாத்தியகம பகுதியைச் சேர்ந்தவரின் மாடு... Read more »

டொலரின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (21.08.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 314.83 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 315.31 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை 330.31 ரூபாவாக இருந்த... Read more »

” ஆலயம் தானும் அரண் என தொழுமே ” சிறப்புச்சொற்பொழிவு

ஊர்காவற்றுறை நாராந்தனை வடக்கு பண்டாரபுலம் திருப்பதியில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தான்தோன்றி ஸ்ரீ மனோன்மணி அம்பாள் கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு எதிர்வரும் 20.08.2023 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 29.08.2023 செவ்வாய்க்கிழமை வரை தினமும் மாலை 6.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன்... Read more »

மது அருந்திவிட்டு பாடசாலை சென்ற மாணவி!

கெக்கிறாவயில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் மதுபானத்தை அருந்தி பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் எவரேனும் அவரை மதுபானத்துக்கு அடிமையாக்கி விட்டாரா? அல்லது அவருக்கு மதுபானத்தை பலவந்தமாக வழங்க எவரேனும் முற்பட்டுள்ளாரா என ஆராய்ந்து அறிக்கையிடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.... Read more »