புதுப் பொலிவு பெறும் தியாக தீபம் நினைவாலயம்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மிகவும் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் தியாக தீபத்தின் நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதியானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Read more »

காரைக்கால் கடற்தொழிலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டிக்கும் வடக்கு கடற்தொழிலாளர்கள்!

காங்கேசன்துறை கடற்பரப்பில் இடம்பெற்ற காரைக்கால் கடற் தொழிலாளர்கள் மீதான தாக்குதலை கண்டிப்பதாக முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று(23.08.2023) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »
Ad Widget

தமிழ்த் தலைவர்களின் உயிருக்கு ஆபத்து

தமிழ்த் தலைவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே செல்வராசா கஜேந்திரன் இதனை கூறினார். இதன்போது... Read more »

எச்சரிக்கை விடுத்த பிக்குவிற்கு பதிலடி கொடுத்த சாணக்யன்

தமிழருக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஓர் நீதியா? எல்லா வகையிலும் காலம் காலமாக பாதிக்கப்படுவது தமிழ் பேசும் மக்களே என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்றிருந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும்... Read more »

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடயத்தை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச இன்று காலை (23.08.2023) நாடாளுமன்றில் வைத்து அறிவித்துள்ளார். அதிகாரத்தின் அடிப்படையில் உத்தரவு பொதுப்பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் படி தனக்கு... Read more »

நாடாளுமன்றில் அமைதியின்மை

நாடாளுமன்றின் இன்றைய அமர்வில் இருந்து ஆளும் மற்றும் எதிர்கட்சிகளைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் சபாநாயகரினால் வெளியேற்றப்பட்டனர். வாய்மூல விடையை எதிர்ப்பார்க்கும் கேள்வி நேரத்தில் சபையில் நளின் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோருக்கு இடையில் வாதப்பிரதிவாதம் ஏற்பட்டிருந்தது. சபையில் அமைதியின்மை சபையில் அமைதியின்மை... Read more »

குழந்தையுடன் தெப்பக்குளத்தில் குதித்த தாய் உயிரிழப்பு!

லிந்துலையில் இளம் தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் தெப்பக்குளத்தில் குதித்து உயிர்மாய்த்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாயொருவரே இவ்வாறு உயிரை மாய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின்... Read more »

கிளிநொச்சியில் 13 வர்த்தகர்கள் கைது!

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் 13 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். விலை கட்டுப்பாட்டு பிரிவினரால் கிளிநொச்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது 13 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். திடீர் சோதனை நடவடிக்கை காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியமை, விலை காட்சிப்படுத்தாமல்... Read more »

பாடசாலை மாணவர்களுக்கு மாரடைப்பு ஏற்ப்படும் அபாயம்!

பாடசாலைகளுக்குச் செல்லும் குறைந்த வயதுடைய பிள்ளைகள் கூட சிறு வயதிலேயே மாரடைப்புக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை களுத்துறை பொது வைத்தியசாலையின் இருதய நோய் வைத்திய நிபுணர் டாக்டர் பாத்திய ரணசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு மன அழுத்தம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியின்மை ஆகியவையே... Read more »

தப்போவ சரணாலயத்தில் தீ பரவல்

தப்போவ சரணாலயத்தில் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்போவ சரணாலயத்தில் 10ம் கட்டைப் பகுதியில் நேற்று மாலை இத் தீபரவல் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப் பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள்... Read more »