1979 ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாக பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் தமிழர்களின் விடுதலை உணர்வையும் விடுதலைப் போராட்டத்தையும் பயங்கரவாதம் என முத்திரை குத்தி அடக்கி 2009 மே 18 மௌனிக்க வைத்தது. பயங்கரவாதம் என்ற போர்வைக்குள் உரிமைக்காக போராடிய தமிழர்களை... Read more »
யாழ்.கனகரட்ணம் மத்திய மகா வித்தியாலயத்தில் யாழ்.மாவட்ட சமூர்த்தி பயனாளர்களின் பிள்ளைகளின் மாவட்ட கலை இலக்கியப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் (23/09/2023)நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிபர் அ.ஆனந்தராசா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் ,யாழ்.மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். Read more »
சிறைச்சாலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த இரண்டு கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சம்பவத்தில் கொலன்னாவ மற்றும் களனி, வனவாசல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இருவரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர். வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த கைதிகளே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர். போதைப்பொருட்களை... Read more »
முல்லைத்தீவு அரச திணைக்களமொன்றின் வாகனத்தில் நேற்று (22) மாலை 6:20 மணியளவில் மல்லாவி பகுதியில் அமைந்திருக்கின்ற மதுபான சாலையில் வாகனத்தை நிறுத்தி மதுபானங்கள் வாங்கிச் சென்றதாக கூறப்படுகின்றது. ஒரு அரச திணைக்களத்திற்குரிய வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கண்டுகொள்ளாத... Read more »
இலங்கையின் எதிர்காலம், சமாதானம் மற்றும் ஒற்றுமைக்காக அமெரிக்கா என்றும் இணைந்து பணியாற்றும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு மஹரகம இளைஞர் சேவை மன்ற மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக்... Read more »
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்வாக மற்றும் செயற்பாட்டு விவகாரங்களை இலங்கை தொழிநுட்ப பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக, இந்த பல்கலைக்கழகம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.... Read more »
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்குமாறு மாங்குளம் மற்றும் மல்லாவி பொலிஸார் விடுத்த கோரிக்கையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு பொத்துவில் முதல் யாழ்ப்பாணம் வரையில் வாகன பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் குறித்த வாகன பேரணி முல்லைத்தீவு... Read more »
கொழும்பு பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் கூரை மழை மற்றும் காற்றினால் இடிந்து வீழ்ந்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (22) மாலை மணியளவில் பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 2 பேர் சிறு காயம் அடைந்தனர். Read more »
முல்லைத்தீவில் 9 வயதில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி ஒருவர் 6 வருடங்களின் பின்னர் மீண்டும் அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி கடந்த 6 வருடங்களின் முன்னர் அவருக்கு 9 வயதாகிய பொழுது அயல் வீட்டார் ஒருவரால் துஷ்பிரயோக்ததுக்கு... Read more »
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளின் விதிமுறைகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் அவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய உணவு வகைகளின் தரங்கள்... Read more »

